Category: அரசியல்

ஆருத்ரா நிதி நிறுவன மோசடி! அமலாக்கத்துறை திடீர் சோதனை!

ஆருத்ரா நிதி நிறுவன மோசடி தொடர்பாக சென்னை முகப்பேர் கிழக்கு, மடிப்பாக்கம், பூந்தமல்லி உள்பட 10 க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டுள்ளது. அதிக வட்டி தருவதாக கூறி சுமார் 1 லட்சம் முதலீட்டாளர்களிடம் ரூ.2,400 கோடி வரை வசூலித்து…

தவெகவா? திமுகவா? முந்திக் கொள்வாரா முத்துசாமி..?

அ.தி.மு.க.வின் சீனியரான செங்கோட்டையன் த.வெ.க.வில் இணைய இருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில், அமைச்சர் முத்துசாமி மூலமாக தி.மு.க.வில் இணைப்பதற்கான வேலைகளும் நடப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. முத்துராமலிங்க தேவரின் 63வது குருபூஜை நிகழ்ச்சி ராமநாதபுரத்தில் உள்ள பசும்பொன்னில் (30.10.2025) நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில்,…

சட்டவிரோத மணல் கொள்ளை! தடுக்குமா தமிழக அரசு..?

தமிழ்நாட்டில் நடைபெறும் மணல் கொள்ளைக்கு முற்றுப்புள்ளி வைப்பதில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தனி கவனம் செலுத்த வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து, மணல் கடத்தல், ரேஷன் அரிசி…

‘பாழுங் கட்சி’ வரிசையில் இடம் பிடிக்கும் தவெக! மருது அழகுராஜ் ஆவேசம்!

தி.மு.க.வை மட்டும் கடுமையாக எதிர்ப்பது என்ற ‘கொள்கை’யுடன் 2026ல் ஆட்சியைப் பிடிப்பது உறுதி என உளறிக் கொண்டிருக்கும் விஜய்க்கு ‘சவுக்கடி’ கொடுத்திருக்கிறார் தி.மு.க. கொள்கை பரப்பு துணைத் தலைவர் மருது அழகுராஜ்! ‘கூத்தாடும் நிழல்’ எனும் தலைப்பில் மருது அழகுராஜ் தனது…

சிபிஐயின் கிடுக்கிப்பிடி விசாரணை! அமித் ஷாவை சந்திக்கும் விஜய்!

த.வெ.க.வின் முக்கிய நிர்வாகிகள் புஸ்ஸி ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜுனா ஆகியோரிடம் சி.பி.ஐ. அதிகாரிகளின் கிடுக்கிப்பிடி விசாரணைதான், த.வெ.க.வினருக்கு அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது. தவிர, அமித் ஷாவை சந்திக்கும் மனநிலைக்கு விஜய் வந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கிறது. தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளர் ஆனந்த்,…

‘கெடு’ விதித்த ஓபிஎஸ்! மா.செ.க்களிடம் இபிஎஸ் இன்று ஆலோசனை!

அ.தி.மு.க.வை ஒன்றிணைக்க வேண்டும் என சில சீனியர்கள் முயற்சி எடுத்தும் பலன் அளிக்காத நிலையில், டிசம்பர் 15க்கும் திருந்தவேண்டும்… இல்லாவிட்டால் திருத்தப்படுவீர்கள்’ என ஓ.பி.எஸ். கெடுவிதித்த நிலையில், இன்றைய அ.தி.மு.க. மா.செ.க்கள் கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இன்னும் ஐந்து மாதத்தில்…

சென்னை மாநகராட்சியில் ரூ.4,000 கோடி டெண்டரில் ஊழல்! அண்ணாமலை பகீர்!

சென்னை மாநகராட்சியில் குப்பை சேகரிக்கும் பணிக்கான ரூ.4,000 கோடி டெண்டரில் மாபெரும் ஊழலை அரங்கேற்ற திமுக அரசு முயற்சிப்பதாக முன்னாள் பாஜ மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘ தூய்மைப் பணியாளர்களைத் தொழில் முனைவோர்…

அரசியல் கட்சி கூட்டங்கள்! ஐகோர்ட்டில் விதிமுறைகள் நகல் தாக்கல்!

கரூர் சம்பவத்திற்குப் பிறகு விஜய் சேலத்தில் பிரச்சாரம் நடத்த அனுமதி கேட்டிருந்த நிலையில், தமிழகத்தில் அரசியல் கட்சி கூட்டங்கள், ரோடு ஷோ நடத்த அனுமதி வழங்குவது தொடர்பான, வரைவு வழிகாட்டு விதிமுறைகள் நகல் சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு தாக்கல் செய்தது.…

‘எதிர்க்கட்சி ஆட்சிக்கு வரும்!’ நயினாரின் ‘பஞசாங்கம்’ நம்பிக்கை!

‘இன்றைக்குக் கூட பஞ்சாங்கம் பார்த்தேன்… எதிர்க்கட்சிதான் ஆட்சிக்கு வரும் என்று பஞ்சாங்கத்தில் போட்டிருக்கிறது’ எனக் கூறி ஆளும் தரப்பிற்கு அதிர்ச்சியை கொடுத்திருக்கிறார் தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன், ‘‘பெண்களுக்கு எதிரான…

இளைஞர்களை ‘தூண்டும்’ பதிவு! ஐகோர்ட் இன்று தீர்ப்பு!

கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த நிலையில், இந்தியாவில் இளைஞர்களை தூண்டும் வகையில் சமூகவலைதள பக்கத்தில் கருத்து பதிவிட்டதாக தவெகவை சேர்ந்த ஆதவ் அர்ஜுனா மீது பதிந்த வழக்கில் இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் முக்கிய உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. கரூரில் செப்டம்பர்…