Category: அரசியல்

‘புரட்சி வெடிக்கட்டும்!’ ஆதவ் அர்ஜுனா பதிவு! கனிமொழி வார்னிங்..!

தவெக துணைப்பொதுச் செயலாளர்களில் ஒருவரான ஆதவ் அர்ஜுனா வெளியிட்டுள்ள பதிவு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பதிவில், ‘‘சாலையில் நடந்து சென்றாலே தடியடி… சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டாலே கைது…. இப்படி ஆளும் வர்க்கத்தின் அடிவருடிகளாக காவல்துறை மாறி போனால் மீட்சிக்கு இளைஞர்களின்…

கரூர் சம்பவம்! அவதூறு வழக்கில் தொடரும் கைதுகள்!

தவெக பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 41 உயிரிழந்த சம்பவத்தில் அக்கட்சியின் கரூர் தெற்கு நகர பொருளாளர் பவுன்ராஜ், பத்திரிகையாளரும், யூடியூபருமான பெலிக்ஸ் ஜெரால்டு கைது செய்யப்பட்டுள்ளார். புஸ்ஸி ஆனந்த்தை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். கரூரில் நடிகர் விஜயின் தமிழக…

உடற்கூராய்வு… தவெக வழக்கறிஞர் எழுப்பிய சந்தேகங்கள்!

தவெக தலைவர் விஜயின் கரூர் வேலுச்சாமிபுரம் பிரச்சாரக் கூட்டத்தில் (செப்டம்பர் 27, 2025) ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவத்தில், உடற்கூராய்வு செயல்முறைகள் குறித்த சர்ச்சை எழுந்துள்ளது. தவெக கட்சி, வழக்கறிஞர் மதியழகன் “உயிரிழந்த 41 பேருக்கும் அவசரமாக…

கரூர் துயரம்! ‘வதந்திகளை பரப்ப வேண்டாம்!’ முதல்வர் வேண்டுகோள்!

‘‘கரூரில் நடந்துள்ள துயரம் குறித்து சமூக வலைத்தளங்களில் அவதூறுகளையும், வதந்திகளையும் பரப்ப கூடாது. அனைவரும் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும்’’ என முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். கரூர் கூட்ட நெரிசல் குறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது: ‘‘கரூரில் நடந்தது…

கரூர் சம்பவம்! விஜய்யிடம் போனில் பேசிய ராகுல்காந்தி!

கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த நிலையில், தவெக தலைவர் விஜயிடம் காங்கிரஸ் எம்பி ராகுல் தொலைபேசியில் கேட்டறிந்தார். கரூரில் தவெக தலைவர் நடிகர் விஜய்யின் பிரசார கூட்டத்தின் போது ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும்…

கரூரில் அரசியல் சதி? சிபிஐ விசாரணை கேட்கும் தமிழக பா.ஜ.க.!

கரூரில் 41 பேர் உயிரிழந்த கோர சம்பவத்தில் அரசியல் சதி இருக்கிறதா என தமிழக மக்கள் கேட்கும் கேள்விக்கு விடை காண சிபிஐ விசாரணையை முதல்வர் ஸ்டாலின் அறிவிக்க வேண்டும் என்று தமிழக பாஜக வலியறுத்தியுள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் மாநில…

34 மணி நேரத்திற்கு பிறகு வெளியே வந்த விஜய்! எங்கு செல்கிறார்..?

விஜய் தனது காரில் பாதுகாப்பு குழுவினருடன் வீட்டில் இருந்து புறப்பட்டுள்ளார். கரூர் பிரச்சாரத்தில் 41 பேர் உயிரிழந்த அன்று இரவு தனது வீட்டிற்குள் சென்ற விஜய், சுமார் 34 மணி நேரத்திற்கு பிறகு இன்று வெளியே வந்துள்ளார். வெளியே வந்த அவர்,…

கரூர் அசம்பாவிதம்! தலைமறைமான த.வெ.க. மா.செ.!

கரூரில் தவெக பிரச்சார கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விவகாரத்தில் தவெக மாவட்டச் செயலாளர் மதியழகன் தலைமறைவாகிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. கரூரில் 41 பேர் உயிரிழந்த வழக்கில் தவெக மாவட்ட செயலாளர் மதியழகன் செல்போனை ஸ்விட்ச் ஆப் செய்துவிட்டு…

கால தாமதத்தால் நிகழ்ந்த கரூர் சம்பவம்! மருது அழகுராஜ் குற்றச்சாட்டு!

அ.தி.மு.க.வில் இருந்து தி.மு.க.வில் இணைந்த பிறகு, ‘கரூர் சம்பவம் காலதாமதத்தால் நடந்த நிகழ்வு’ என பதிவிட்டிருக்கிறார் தி.மு.க. செய்தி தொடர்பு துணைத் தலைவர் மருது அழகுராஜ். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘‘#மன்னிக்க கூடாத மாபாதகம்’’ எனும் தலைப்பில், ‘‘திட்டமிட்டு…

பலி எண்ணிக்கை 41 ஆக உயர்வு! கரூர் செல்லும் விஜய்?

கரூரில் தவெக சார்பில் நடைபெற்ற பிரச்சார பேரணியில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் சம்பவத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 41 ஆக தற்போது உயர்ந்துள்ளது. நேற்றிரவு வரை 40 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது அரசு மருத்துவமனையில் மேலும் ஒரு பெண்…