நெருங்கும் ‘டித்வா’ புயல்! தமிழகத்திற்கு ‘ரெட்’ அலர்ட்!
இலங்கை அருகே நிலவி வரும் டித்வா புயல், வட தமிழக கடலோரப் பகுதிகளை நாளை நெருங்கி வரக்கூடும். இதன் காரணமாக செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம் மற்றும் மயிலாடுதுறை ஆகிய 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. வட கடலோர மாவட்டங்களில் மணிக்கு…
