Category: அரசியல்

தேசிய பத்திரிகையாளர்கள் தினம் : மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

தேசிய பத்திரிகையாளர்கள் தினத்தையொட்டி பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தன்னுடைய எக்ஸ் தளத்தில்,“உண்மையான ஊடகவியலே துடிப்பான மக்களாட்சியின் கண்காணிப்பாளர், எனவே, தேசிய பத்திரிகை நாளில், ஊடகத்தின் ஆற்றலையும் பொறுப்பையும் உணர்த்துவோம். அரசியல் அழுத்தங்களுக்கு சிலர்…

செந்தில் பாலாஜிக்கு திடீர் உடல் நலக்குறைவு!!

அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த ஜூன் 14-ந்தேதி கைது செய்த போது திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டதால் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டது. இதன்பிறகு அவரை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு…

அடுத்த 3 மணி நேரத்திற்கு இடி, மின்னலுடன் மழை!

வங்க கடலில் தென் கிழக்கு பகுதியில் நேற்று காலை ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்தது. இதன் காரணமாக தமிழகத்தின் வடமாவட்டங்களில் நேற்று காலை முதல் பரவலாக மழை பெய்தது. பல இடங்களில் மிக…

வாக்காளர் பட்டியல் திருத்தும் பணியில் தீவிரம் காட்ட வேண்டும் – தா.மோ.அன்பரசன் அறிக்கை!

காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர், அமைச்சர் தா.மோ.அன்பரசன் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- இந்திய தேர்தல் ஆணையம் 1.1.2024-ம் தேதியை தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்டு தமிழகத்தில் உள்ள வாக்காளர் பட்டியலை திருத்தம் செய்ய உத்தரவிட்டுள்ளது. வருகின்ற 2024-ம் ஆண்டு ஜனவரி…

ஐஸ்வர்யா ராயின் ஒழுக்கம்? மன்னிப்பு கேட்ட அப்துல் ரஸாக்!

நடிகை ஐஸ்வர்யா ராய் குறித்த தனது மோசமான கருத்துக்கு பாகிஸ்தான் முன்னாள் வீரர் அப்துல் ரஸாக் மன்னிப்புக் கோரியுள்ளார். இது குறித்து தனியார் ஊடகம் ஒன்றில் பேசிய ரஸாக், “நேற்று, நாங்கள் கிரிக்கெட் பயிற்சி மற்றும் வியூகங்களைப் பற்றி விவாதித்தோம். அப்போது…

சங்கரய்யாவுக்கு அரசு மரியாதை! முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!

‘சங்கரய்யாவின் திருவுடலுக்கு அரசு மரியாதையுடன் பிரியாவிடை கொடுக்கப்படும்’ என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில், ‘‘தகைசால் தமிழர் முதுபெரும் பொதுவுடைமைப் போராளி விடுதலைப் போராட்ட வீரர் தோழர் என். சங்கரய்யா அவர்கள் மறைந்த செய்தியால்…

ஓபிஎஸ் மேல்முறையீடு! நாளை முதல் வழக்காக விசாரணை!

அ.தி.மு.க. கொடி சின்னத்தை பயன்படுத்தக் கூடாது என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதை எதிர்த்து ஓ.பி.எஸ். தொடர்ந்த மேல் முறையீட்டு மனுவை நாளை முதல் வழக்காக சென்னை உயர்நீதிமன்றம் எடுத்து விசாரிக்க உள்ளது. அதிமுகவில் ஒற்றை தலைமையை கொண்டு வந்த தீர்மானத்திற்கும், ஓ.பன்னீர்செல்வம் உள்பட…

கூட்டுறவு பணி! மிகப்பெரிய ஊழல்! அண்ணாமலை சந்தேகம்?

கூட்டுறவு துறையில் காலி பணியிடங்களை நிரப்புகின்ற பெயரில் திமுக மிகப்பெரிய ஊழலுக்கு திட்டமிட்டுள்ளதோ என அண்ணாமலை சந்தேகம் எழுப்பி உள்ளார். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் கூட்டுறவு துறையின் கீழ் இயங்கி வரும் கூட்டுறவு சங்கங்களில் 2257…

மசாஜ் சென்டரில் ‘மஜா’! பெண் உள்பட மூவர் கைது!

மசாஜ் சென்டர் என்ற பெயரில் விபாச்சாரம் நடத்தி வந்த பெண் உள்பட மூவரை போலீசார் கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழகத்தில் புற்றீசல் போல் மசாஜ் சென்டர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த மசாஜ் சென்டர்களில் அழகிகளுக்கு ஏற்றவாரு…

‘போதை’ இல்லாத தமிழகம்! ஜி.கே.வாசன் வலியுறுத்தல்!

தமிழகத்தில் போதைப் பொருள் புழக்கத்தை காவல் துறை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: ‘‘சென்னை அண்ணா நகரில் கஞ்சா போதையில் கார் ஓட்டிய விபத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.…