விசுவாசிகளுக்கு மா.செ. பதவி! எடப்பாடி எடுத்த திடீர் முடிவு!
ஒட்டுமொத்தமாக ஓ.பி.எஸ்.ஸை ஒதுக்கி வைத்துவிட்ட நிலையில், தனது விசுவாசிகளுக்கு மாவட்டச் செயலாளர் பதவியை வழங்க முடிவு செய்திருக்கிறாராம் எடப்பாடி பழனிசாமி. எடப்பாடி பழனிசாமியின் இந்த திடீர் முடிவு குறித்து அவருக்கு நெருக்கமான வட்டாரத்தில் பேசினோம். ‘‘சார், சட்டசபை தேர்தலுக்கு இன்னும் ஏழு…
