Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

கரூர் துயரம்! சிபிஐ சம்மன்! மார்ச் 17ல் ஆஜராகும் செந்தில்பாலாஜி!

கரூர் துயரச் சம்பவம் தொடர்பாக சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளதால், மார்ச் 17ம் தேதி நேரில் ஆஜராகி உரிய விளக்கங்களை அளிக்க உள்ளதாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். கரூர் மாவட்டம் வேலுசாமிபுரத்தில் கடந்த ஆண்டு செப்.27ம் தேதி நடந்த தவெக…

திமுகவில் ஓபிஎஸ் ஆதரவாளர்களில் யாருக்கு சீட்டு?

சமீபத்தில்தான் யாருமே எதிர்பார்க்காத வகையில் அ.தி.மு.க.வின் சீனியர் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம் தி.மு.க.வில் இணைந்தார். ஓ.பன்னீர்செல்வத்துடன் அவரது மகனும், முன்னாள் எம்.பி.யுமான, ஓ.பி.ரவீந்திரநாத்தும் இணைந்தார். இணையும்போதே தி.மு.க.வில் தனது ஆதரவாளர்களுக்கு சீட் வாங்கித் தரும் உத்தரவாதத்தை தி.மு.க.விடம் பெற்றுக்கொண்டுதான்…

த.வெ.க.வில் யாருக்கு சீட்டு? வெளியான வேட்பாளர் பட்டியல்!

த.வெ.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் முதற்கட்ட உத்தேச பட்டியல் வெளியாகியிருக்கிறது. தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களிடம் இருந்து விருப்ப மனுக்களை த.வெ.க. பெற்றது. 4,200-க்கும் மேற்பட்ட பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் கட்சி தலைமை அலுவலகத்துக்கு வந்தது. இந்தநிலையில் தேர்தலில் போட்டியிட…

நீதிமன்றம் அதிரடி உத்தரவு! அதிர்ச்சியில் அதிமுக எம்.பி.!

அதிமுக எம்.பி. தம்பிதுரைக்கு சொந்தமான கல்வி நிறுவனங்கள் ஆக்கிரமித்துள்ள நிலங்களை மீட்க வேண்டுமென திருவள்ளூர் ஆட்சியருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட பருத்திப்பட்டு கோனம்பேடு கிராம பொது நல சங்கத்தின் தலைவரான ஜி.கருணாநிதி சென்னை உயர் நீதிமன்றத்தில்…

விஜய் வாகன விபத்தில் சிக்கிய இளைஞருக்கு அன்பில் மகேஷ் ஆறுதல்!

தவெக கூட்டத்தில் பங்கேற்க விஜய் சென்ற வாகனத்தை பின் தொடர்ந்தபோது விபத்தில் சிக்கி காயமடைந்த மாணவரை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சந்தித்து ஆறுதல் கூறினார். தஞ்சாவூர் அருகே அய்யாச்சாமிபட்டியில் மார்ச் 4-ம் தேதி தவெக நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டம் நடைபெற்றது.…

சிபிஐயிடம் அவகாசம் கேட்கும் விஜய்! ‘சம்மன் வரவில்லை’! செந்தில் பாலாஜி!

கரூர் பிரச்சாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிந்த வழக்கு விவகாரம் தொடர்பாக தவெக தலைவர் விஜய் இன்று மீண்டும் விசாரணைக்கு ஆஜராக சிபிஐ சம்மன் அனுப்பி உள்ளது. ஆனால், தேர்தல் பணி கா ரணமாக 15 நாள் அவகாசம்…

திருச்சி கிழக்கு – பெரம்பூர்! விஜய் களமிறங்கும் 2 தொகுதிகள்!

த.வெ.க. தலைவர் விஜய் நாளை விருப்பமனு அளித்தவர்களிடம் நேர்காணல் நடத்தும் நிலையில், சென்னையில் உள்ள பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் விஜய் போட்டியிட இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி பலர் உயிரிழந்த சம்பவம்…

கரூர் துயரம்! மீண்டும் சம்மன்! விஜய் திடீர் ஆலோசனை!

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு விசாரணைக்கு நாளை மீண்டும் ஆஜராக விஜய்க்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது. கடந்தாண்டு செப்டம்பர் 27-ம் தேதி கரூரில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பிரசார கூட்டம் நடைபெற்றது. இதில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர்…

முடக்கப்படும் மக்கள் சந்திப்பு? போராட்டத்தை அறிவித்த தவெக!

விஜய்யின் மக்கள் சந்திப்பை முடக்கும் வகையிலான வழிகாட்டு நெறிமுறைகளை திரும்பப் பெற வழியுறுத்தி வரும் மார்ச் 12-ம் தேதி தவெக சார்பில் போராட்டம் நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், “விகிதாச்சாரப்…

மானாமதுரை- பேராசிரியருக்கு வாய்ப்பு கிடைக்குமா? எதிர்பார்ப்பில் உ.பி.க்கள்!

சிவகங்கை மாவட்டத்திள் உள்ள சட்டமன்றத் (தனி) தொகுதிதான் மானாமதுரை! வைகைக் கரையில் வாழ்ந்து தமிழரின் நாகரீகம் 2600 ஆண்டுகள் பழமையானது ன உலகிற்கு உரக்கச் சொல்லியே கீழடி அமைந்துள்ள தொகுதி மானாமதுரை சட்டமன்றத் தொகுதி. இங்கு நடந்த ஆறுகட்ட அகழாய்வுப் பணிகள்…