Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

கிராவல் மண் கடத்தல்! திருச்சி திமுக ஒ.செ.வின் லாரிகள் பறிமுதல்!

மணப்பாறை அருகே கிராவல் மண் கடத்திய, தி.மு.க., ஒன்றிய செயலரின், ஐந்து டிப்பர் லாரிகளை, போலீசார் பறிமுதல் செய்தனர். திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே டி.உடையாபட்டியில் இ ருந்து, மணப்பாறை தி.மு.க., கிழக்கு ஒன்றிய செயலர் ஆரோக்கிய சாமி என்பவர், சட்ட…

‘அமாவாசைக்கு இன்னும் ஆறு அமாவாசை!’ எடப்பாடியை விமர்சித்த மருது அழகுராஜ்!

மத்திய அரசு விசாரணை அமைப்புகள் மூலம் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில முதல்வர்கள் மற்றும் அமைச்சர்களை அச்சுறுத்தி வருவதாக கூறப்படும் நிலையில், ‘எல்லோருக்கும் தழும்பு உடம்பில்தான் இருக்கும்… தி.மு.க.காரனுக்கு தழும்பில் உடம்பிருக்கும்’ எனவே எதைக் கண்டும் அஞ்சமாட்டார்கள் என பேசி உடன்பிறப்புக்களை உற்சாகப்படுத்தியவர்…

முதல்வருக்கு உற்சாக வரவேற்பு! ஆலங்குளத்தை மீட்கும் திமுக!

தென்காசிக்கு செல்லும் வழியில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஆலங்குளம் தொகுதியில் பிரம்மாண்டமான வரவேற்பு கொடுக்கப்பட்டது. இந்த வரவேற்பை உற்சாகத்துடன் ஏற்றுக்கொண்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின். தென்காசியில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக கடந்த புதன் கிழழை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலங்குளம் வழியாக சென்றார். அப்போது…

விசிக வளர்ச்சி திமுக, அதிமுகவுக்கு பிடிக்கவில்லை! திருமாவின் ஆதங்கம்!

‘தேர்தலில் எங்கள் உழைப்புக்கேற்ற பலன் கிடைப்பது இல்லை. விசிகவின் வளர்ச்சி தி.மு.க., அ.தி.மு.க.வுக்குப் பிடிக்கவில்லை’ என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார். இதுபற்றி ஆதங்கப்பட்டு திருமாவளவன் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: ‘‘பல தொகுதிகளில் எங்கள் கட்சி முக்கிய…

த.வெ.க.வின் நிர்வாகக் குழுவில் பொருளாளருக்கு கல்தா!

த.வெ.க.வில் புதிதாக உருவாக்கப்பட்ட நிர்வாகிகக் குழுவில் கட்சியின் பொருளாளர் வெட்கட்ராமனுக்கு ‘கல்தா’ கொடுக்கப்பட்டிருக்கிறது. கரூர் கூட்ட நெரிசல் 41 உயிரிழந்த சம்பவத்தை அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் நடவடிக்கைகள் கடந்த ஒரு மாதமாக முற்றிலும்…

தமிழக பாஜகவில் புறக்கணிக்கப்படும் நாடார்கள்?

தமிழக பா.ஜ.க. தலைவராக நயினார் நாகேந்திரன் பதவியேற்றப் பிறகு நாடார் சமுதாயத்தினர் புறக்கணிக்கப்படுவதாக குற்ச்சாட்டு எழுந்துள்ளது. இது பற்றி நாடார் சமுதாயத்தைச் சேர்ந்த சிலரிடம் பேசினோம். ‘‘சார். தமிழக பா.ஜ.க. தலைவராக தமிழிசை சௌந்தர்ராஜன் இருந்தபோது நாடார் சமுதாய மக்களுக்கு முக்கியத்துவம்…

முக்குலத்தோர் வாக்குகள்! முயற்சிக்கும் எடப்பாடி! பசும்பொன் பயண பின்னணி?

2026ம் ஆண்டு ஆட்சியைப் பிடித்துவிட வேண்டும் என தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் அதிரடியாக காய்நகர்த்தி வருகின்றனர். இந்த நிலையில்தான் முக்குலத்தோர் சமுதாயத்தினர் மத்தியில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறும் முயற்சியில் எடப்பாடி பழனிசாமி இறங்கியிருக்கிறார். இது பற்றி தென்மாவட்ட மக்களிடையே பேசியபோது, ‘‘ராமநாதபுரம்…

விஜய் மீது வழக்குப் பதிவு செய்யாதது ஏன்? சீமான் ஆவேச கேள்வி!

கரூர் சம்பவத்தில் தவெக தலைவர் விஜய் மீது வழக்குப்பதிவு செய்யாதது ஏன்? என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பி உள்ளார். திருநெல்வேலியில் நிருபர்களிடம் பேசிய சீமான், ‘‘ பாஜ கூட்டணிக்கு வராவிட்டால் விஜய் மீது சிபிஐ விசாரணை…

‘பா.ஜ.க.வின் பகல் கனவு நிறைவேறாது!’ மு.க.ஸ்டாலின் ஆருடம்!

தமிழ்நாடு முதலமைச்சரும் தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில், மாமல்லபுரத்தில் இன்று 28ம் தேதி ‘என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி’ என்ற பயிற்சிக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், தி.மு.க.வின் பூத் கமிட்டி நிர்வாகிகள் பங்கேற்று, 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான உத்திகள் மற்றும்…

‘திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவது உறுதி!’ விஜய் ஆவேச அறிக்கை!

‘‘தொடர் மழையால் நெல்மணிகள் வீணாகி முளைத்ததைப் போல மக்கள் விரோத தி.மு.க.ஆட்சிக்கு எதிரானத் தொடர் எதிர்ப்பு முளைத்து வளர்ந்து செழித்து ஆட்சியாளர்களை வீட்டுக்கு அனுப்பப் போவது உறுதி!’’ என த.வெ.க. தலைவர் விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளார். கரூரில் கடந்த மாதம் 27ஆம்…