Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

அன்மணியிடமிருந்து பாமகவை மீட்க 5 பேர் குழு! ராமதாஸ் அதிரடி!

அ.தி.மு.க.வை ஒருங்கிணைக்க ஓ.பி.எஸ். குழு அமைத்தது போல், அன்புமணி தரப்பிடமிருந்து பாமகவை மீட்டெடுக்கும் தொடர் போராட்டத்தை முன்னெடுக்க 5 பேர் கொண்ட குழுவை ராமதாஸ் நியமித்திருக்கிறார். பாமக நிறுவனர் ராமதாசுக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையே நிலவிய தொடர் மோதல் காரணமாக…

‘டிஜிட்டல் கைது’! அதிமுக எம்.பி., அதிர்ச்சி புகார்!

பெரும் தொழிலதிபர்கள், அரசு உயர் அதிகாரிகளை குறிவைத்த ‘சைபர் கிரைம்’ மோசடி நபர்கள், அ.தி.மு.க. எம்.பி., சி.வி.சண்முகத்தை குறிவைத்து மோசடி செய்ய முயற்சித்த சம்பவம்தான் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. நாட்டில், ‘‘டிஜிட்டல் கைது’’ என்ற பெயரில் சைபர் கிரைம் மோசடிகள் நாளுக்கு…

ரோடு ஷோவுக்கு அனுமதி மறுப்பு! சபாநாயகரின் மாற்று யோசனை!

புதுச்சேரியில் வருகிற 5-ந் தேதி ரோடு ஷோ நடத்த தவெக தலைவர் விஜய் திட்டமிட்டுள்ளார். அதற்காக அனுமதி கேட்டு 3 நாட்களுக்கு முன்பு புதுச்சேரி தவெக நிர்வாகிகள் டி.ஜி.பி-யிடம் மனு அளித்தனர். தொடர்ந்து முதலமைச்சர் ரங்கசாமியையும் சந்தித்து, ரோடு ஷோ நடத்த…

தவெகவில் அதிமுக ‘மாஜி’! செங்கோட்டையனின் ‘டிச.15’!

அ.தி.மு.க.வின் முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் மற்றும் அவரது மகன் ஜவஹர் ஆகியோர் ஆதரவாளர்களுடன் த.வெ.க.வில் இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தமிழக வெற்றி கழகத்தில் விஜய் முன்னிலையில் அதிகாரப்பூர்வமாக இணைந்த நிலையில் அடுத்தடுத்து…

கரூர் துயரம்! சிபிஐ விசாரணை ரத்து செய்ய தமிழக அரசு மனு!

கரூர் துயரச் சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், இந்த விசாரணை ரத்து செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனுதாக்கல் செய்திருக்கிறது. கரூரில் த.வெ.க., தலைவர் விஜய் மேற்கொண்ட பிரசார கூட்டத்துக்கு வந்தோரில் 41 பேர்…

தவெகவில் 2 திமுக அமைச்சர்கள்! ஆதவ் அர்ஜுனா அதிரடி..!

அ.தி.மு.க.வில் இருந்து முக்கிய நிர்வாகிகள் த.வெ.க.வில் இணைவார்கள் என்றுதி எதிர்பார்த்த நிலையில், திமுகவில் இருந்து இரண்டு 2 அமைச்சர்கள் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய போவதாக ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார். ‘‘அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மட்டுமல்ல.. திமுகவில் இருந்து இரண்டு அமைச்சர்கள்…

அதிகரிக்கும் சாலை விபத்து! பூங்கோதை ஆலடி அருணா வேதனை பதிவு!

தமிழகத்தில் நடக்கும் சாலை விபத்துக்களில் நாளுக்கு நாள் உயிரிழப்புகள் அதிகமாகி வரும் நிலையில், ‘சாலை விதிகளை அனைவரும் பின்பற்ற வேண்டும்’ என ஆதங்கத்துடன் தனது வேதனையான பதிவுகளை வலைதளத்தில் பதிவிட்டிருக்கிறார் முன்னாள் அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணா! இது தொடர்பாக வலை…

சவுக்கு சங்கர் மீதான வழக்குகள்! உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடை!

சவுக்கு சங்கர் மீதான வழக்குகளில் சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர். பிரபல யு டியூபரான சவுக்கு சங்கர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டு இருந்ததாவது: ‘‘பத்திரிகையாளராக என் பணியை தொடர…

நிலைகொண்டுள்ள ‘டிட்வா’! சென்னையில் தொடரும் கனமழை!

சென்னைக்கு அருகே ஒரே இடத்தில் நிலைகொண்டுள்ள வலுவிழந்த ‘டிட்வா’ புயலால் சென்னையில் 24 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதுகுறித்து வெதர்மேன் பிரதீப் ஜான் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: ‘‘சென்னை கடற்கரைக்கு அருகே கடந்த 24…

‘இளைஞர்கள் சீரழிந்த மாநிலங்களில் தமிழகம் முதலிடம்!’ Dr.சரவணன் குற்றச்சாட்டு!

‘இந்தியாவில் இளைஞர்கள் சீரழிந்த மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. இதுதான் ஸ்டாலினின் திராவிட மாடல் ஆட்சியா’’ -அதிமுக மருத்துவரணி இணைச் செயலாளர் டாக்டர் பா.சரவணன் கேள்வி எழுப்பியிருகிறார். இது தொடர்பாக தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த டாக்டர் சரவணன், ‘‘ தி.மு.க.…