தீபத் தூணில் தீபம்! தமிழக அரசுக்கு ‘சம்மட்டி’ அடி!
திருப்பரங்குன்றம் வழக்கில், நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தாமல் மேல் முறையீடு செய்தது மட்டுமின்றி, நீதிபதியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் திமுகவினர் பார்லியில் மனு கொடுத்தனர். இத்தகைய செயல்பாடுகளுக்கு சம்மட்டி அடி கொடுக்கும் வகையில் இன்று உயர்நீதிமன்ற கிளை பெஞ்ச் தீர்ப்பு…
