Month: December 2025

நடிகைக்கு பாலியல் தொல்லை! பிரபல நடிகர் விடுதலை!

பிரபல மலையாள நடிகை பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்ட வழக்கில், போதிய ஆதாரம் இல்லை என்பதால் நடிகர் திலீப் விடுதலை செய்யப்பட்டார். பல்சர் சுனி உட்பட 6 பேர் குற்றவாளிகள் என எர்ணாகுளம் நீதிமன்றம் அறிவித்தது. பிரபல மலையாள நடிகர் திலீப். இவரது…

தமிழகத்தில் வெளிநாட்டு முதலீடு! Dr.சரவணன் சரமாரி கேள்வி!

‘‘கடந்த நான்கரை ஆண்டு காலம் 11,83,000 லட்சம் கோடியில் ஈர்த்த தொழில் முதலீட்டில் ஒரு லட்சம் கோடிக்கு குறைவாக தான் செயல்பாட்டுக்கு வந்துள்ளது? அனைத்தும் செயல்பாட்டிற்கு வந்தது போல வடிகட்டிய பொய்யை முதலமைச்சர் கூறலாமா? வெளிநாட்டுக்கு சென்று 34,000 கோடி முதலீட்டை…

கே.என்.நேரு மீது F.I.R. போடுங்க! அமலாக்கத்துறை நெருக்கடி!

டெண்டர்கள் ஒதுக்கியதில் ரூ.1000 கோடிக்கு மேல் லஞ்சம், வேலை போட்டதில் ரூ.800 கோடிக்கு மேல் லஞ்சம் வாங்கியது தொடர்பாக அமைச்சர் கே.என்.நேரு மீது உடனடியாக எஃப்.ஐ.ஆர். போடுங்கள், விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமலாக்கத்துறை மீண்டும் கடிதம் எழுதியிருக்கிறது. அமலாக்கத்துறை…

செங்கோட்டையனின் ட்விட்! டென்ஷனான விஜய்! தவெகவில் சலசலப்பு!

அ.தி.மு.க.வின் சீனியரான செங்கோட்டையன் த.வெ.க.வில் இணைந்தாலும், அவரால் விஜய்யை தலைவராக ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதனால்தான் தொடர்ச்சியாக மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் புகழை பாடி வருகிறார். இது த.வெ.க.வில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது என்கிறார்கள் செங்கோட்டையனின் விசுவாசிகள்! மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 9ஆம்…

அதிமுகவில் ஓ.பி.எஸ்.! அமித்ஷா ஆபரேஷன்!

“நான் தனிக்கட்சி தொடங்குவேன் என எப்போதும், எந்தச் சூழலிலும் சொல்லவில்லை” என முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவுநாளையொட்டி அவரது நினைவிடத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, “செங்கோட்டையன்…

‘அம்மாவின் 10ம் ஆண்டு நினைவு நாளில் அதிமுக ஆட்சி!’ Dr.சரவணன் சூளுரை!

‘‘இந்த இயக்கம் இன்னும் 100 ஆண்டுகள் மக்கள் பணியாற்ற வேண்டும் என்ற அம்மாவின் லட்சியத்தை நிறைவேற்று வண்ணம், அடுத்து வரும் அம்மாவின்10 வது ஆண்டு நினைவுநாளில் தமிழகத்தில் எடப்பாடியார் தலைமையில் அம்மாவின் ஆட்சி மலர்ந்து இருக்கும்’’ என அ.தி.மு.க. மருத்துவரணி இணைச்…

சிவகங்கை மாவட்ட திமுக து.செ.பதவி யாருக்கு?

கடந்த ஒன்றரை வருட காலமாக காலியாக உள்ள சிவகங்கை மாவட்ட துணைச் செயலாளர் பதவியை நிரப்பாமல் கட்சி தலைமையும், மாவட்ட திமுகவும் அலட்சியம் காட்டிய வருவது ஒட்டுமொத்த சிவகங்கை மாவட்ட உடன் பிறப்புகளையும் குமுற வைத்துள்ளது. குறிப்பாக இந்த மாவட்ட து.செ.பதவியானது…

திருப்பரங்குன்றம் விவகாரம்! மக்களவையில் ஒத்திவைப்பு தீர்மானம்!

தமிழகத்தில் திருப்பரங்குன்றம் விவகாரம் பற்றி எரிந்துகொண்டிருக்கும் நிலையில், தூத்துக்குடி எம்.பி.யும், தி.மு.க. துணைப் பொதுச்செயலாளருமான கனிமொழி கருணாநிதி டிசம்பர் 5 அன்று மக்களவையில் ஒத்திவைப்புத் தீர்மான நோட்டீஸ் அளித்தார் மதுரை அருகே உள்ள திருப்பரங்குன்றம் முருகன் கோவில் ஒரு பழமையான மலைக்கோவில்.…

‘இந்து சமய அறநிலையத்துறை கலைக்கப்பட வேண்டும்!’ தமிழக பாஜக ஆவேசம்!

‘‘இந்துக்கள்,இந்து மதம், இந்து தெய்வங்களுக்கு தொடர்ந்து வக்கிரத்துடன் செயல்படும் இந்து சமய அறநிலையத்துறை கலைக்கப்பட வேண்டும். திமுக அரசின் செயல்பாடுகள் கொடுங்கோல் மன்னன் அவுரங்கசீப்பின் ஆட்சியை நினைவுப்படுத்துகிறது’’ என காட்டமாக அறிக்கை விட்டிருக்கிறார் தமிழக பா.ஜ.க.மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத்! இது…

ஐகோர்ட் உத்தரவை ஏற்க மறுத்த அரசு! திகு… திகு… திருப்பரங்குன்றம்!

உயர் நீதிமன்றம் நேற்று 2-வது முறையாக உத்தரவிட்டும், அதை ஏற்காமல் தீபத்தூணில் தீபம் ஏற்ற போலீஸார் அனுமதி வழங்க மறுத்தனர். இதுகுறித்து நியாயம் கேட்க வந்த தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர். இதனால் தீபத்தை…