Month: November 2025

திருச்சியில் காவல்துறை அதிகாரி வீட்டிற்குள் நடந்த படுகொலை!

திருச்சியில் சிறப்பு எஸ்.எஸ்.ஐ. வீட்டுக்குள் புகுந்த கும்பல், அங்கு தஞ்சம் அடைந்திருந்த 26 வயது இளைஞரை வெட்டிக்கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி பீம நகர், கீழத்தெருவை சேர்ந்தவர் தாமரைச்செல்வன்,26. டூவீலர் மெக்கானிக் ஆன இவர், இன்று (நவ.,10) காலை…

திருப்பதி கோவிலுக்கு ‘அள்ளிக் கொடுத்த’ அமைச்சர் கே.என்.நேரு!

அமலாக்கத்துறை வளையத்தில் சிக்கியிருக்கும் அமைச்சர் கே.என்.நேரு திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு ரூ.44 லட்சம் நண்கொடை வழங்கியிருப்பதுதான் விவாதத்தைக் கிளப்பியிருக்கிறது. ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி திருமலை ஏழுமலையான் கோயில் உலகப்புகழ் பெற்றது. இங்கு தினமும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பல…

‘என்னை இயக்கியது பா.ஜ.க.!’ செங்கோட்டையன் ஓபன் டாக்!

‘‘பா.ஜ.க. தலைமை என்னை அழைத்து அ.தி.மு.க.வை ஒன்றிணைக்கச் சொன்னதால்தான், இணைப்பு குறித்து வலியுறுத்தினேன்’’ என செங்கோட்டையன் உண்மையை உடைத்துப் பேசியிருக்கிறார். அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், இன்று (நவம்பர் 7, 2025) கோபிச்செட்டிப்பாளையத்தில் செய்தியாளர்களை சந்தித்து எடப்பாடி பழனிச்சாமியை…

அதிமுகவிலிருந்து செங்கோட்டையன் ஆதரவாளர்கள் 14 பேர் நீக்கம்!

அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான கே.ஏ.செங்கோட்டையன், அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போர்க்கொடி தூக்கினார்; அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா, ஓபிஎஸ், டிடிவி தினகரனை சந்தித்து பேசினார் செங்கோட்டையன். இதனையடுத்து அதிமுகவில் இருந்து செங்கோட்டையனை அதிரடியாக நீக்கினார் எடப்பாடி பழனிசாமி.…

திருச்சி மத்திய மா.செ.வாகும் அருண் நேரு! உற்சாகத்தில் உ.பி.க்கள்!

அமைச்சர் ஐ.பெரியசாமியின் மகன் ஐ.பி.செந்தில்குமார், பொன்முடியின் மகன் ஆகியோர் ஏற்கனவே மா.செ.க்களாக மகுடம் சூடிய நிலையில், தி.மு.க.வின் சீனியரான துரைமுருகனின் மகனும் மா.செ.வாக மகுடம் சூடிவிட்டார். இந்தநிலையில்தான் மலைக்கோட்டை மாவட்டத்தின் அசைக்க முடியாத சக்தியாக விளங்கும் அமைச்சர் கே.என்.நேருவின் மகன் மா.செ.வாகப்…

வெள்ளத்தில் வேளச்சே(ஏ)ரி! உண்மையை உடைத்த எஸ்.ஜி.சூர்யா!

‘‘வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், வேளச்சேரி மக்கள் இப்போதே பெரும் அச்சத்தில் உறைந்துள்ளனர். 2023-ம் ஆண்டு கழுத்தளவு நீரில் தத்தளித்த கொடூரமான நினைவுகள் அவர்களைத் துரத்துவதால், பலர் தங்கள் வீடுகளின் தளங்களை உயர்த்துவது, வாகன நிறுத்துமிடங்களை மேடாக்குவது, ஏன், வீடுகளையே இடித்துப்…

அன்புள்ள விஜய்க்கு… மருது அழகுராஜின் அடுக்கடுக்கான கேள்விகள்?

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் நேற்று த.வெ.க. சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில், தனக்கும் கரூர் துயரச் சம்பவத்திற்கும் துளியும் சம்பந்தம் இல்லாதது போல் விஜய் பேசினார். துயரச் சம்பவத்திற்கு துளிகூட வருத்தம் தெரிவிக்கவில்லை விஜய். இதுதான் தமிழக அரசியல்…

விஏஓ பணியிடங்களை நிரப்ப தடை! ஐகோர்ட் அதிரடி உத்தரவு!

மாவட்ட பணியிட மாறுதல் நடத்தாமல், வி.ஏ.ஓ., பணியிடங்களை நேரடியாக டி.என்.பி.எஸ்.சி., மூலம் நிரப்ப இடைக்காலத் தடை விதித்தது உயர்நீதிமன்ற மதுரைக் கிளை. வி.ஏ.ஓ., அலுவலர் சங்க மாநில தலைவர் அருள்ராஜ், சிவகங்கை மாவட்டம், சீவலத்தி வி.ஏ.ஓ.,அகமது பயஸ் தாக்கல் செய்த மனு:மாவட்ட…

முதல்வர் வேட்பாளர் விஜய்! தவெக பொதுக்குழுவில் தீர்மானம்!

தமிழக வெற்றிக் கழகத்தின் சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் கட்சித் தலைவர் விஜய் தலைமையில் சென்னை அருகே மாமல்லபுரத்தில் இன்று காலை கூடியது. இக்கூட்டத்தில் கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்காக இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. தவெக முதல்வர் வேட்பாளர்…

அடுத்த கட்ட நடவடிக்கை! செங்கோட்டையன் சூசகம்!

‘‘அடுத்த கட்ட நடவடிக்கையை பொறுத்திருந்து பாருங்கள்… நல்லதே நடக்கும்’’ என அ.தி.மு.க.விலிருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் புதிர் போட்டிருப்பதுதான் எடப்பாடி கூடாரத்தை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது. அதிமுக முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், கோவை விமான நிலையத்தில் இன்று (நவம்பர் 5, 2025) செய்தியாளர்களிடம்…