Month: November 2025

பாஜகவின் அடுத்த இலக்கு தமிழகம்! நயினார் நாகேந்திரன் அதிரடி!

‘பா.ஜ.க.வின் அடுத்த இலக்கு மேற்கு வங்கம்’ என ‘மேலிடம்’ கூறியநிலையில், ‘தமிழகத்தில் என்.டி.ஏ. கூட்டணி வெற்றி பெறுவதுதான் பா.ஜ.க.வின் அடுத்த இலக்கு’ என நயினார் நாகேந்திரன் கூறியிருக்கிறார். இது தொடர்பாக தமிழக பா.ஜ.க, தலைவர் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘தேர்தலில் வெற்றி…

போட்டியிடாமலேயே 10வது முறையாக முதலமைச்சர் ஆகும் நிதிஷ்!

பீகார் சட்டமன்றத் தேர்தலில் 200க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னணி வகிக்கும் என்.டி.ஏ. கூட்டணி வரலாற்று சாதனை படைத்திருக்கிறது. காங்கிரசோடு சேர்ந்து தேஜஸ்வி யாதவும் காணாமல் போயிருக்கிறார். பீகார் என்றாலே நிதிஷ் குமார் , நிதிஷ் குமார் என்றாலே பீகார் என கூறும்…

ஆஜராகாத ஆதரவாளர்! எம்.பி.யை எச்சரித்த நீதிபதி! பிடிவாரண்ட் பிறப்பிப்பு!

தேர்தல் பண பட்டுவாடா தொடர்பான வழக்கில், கோர்ட்டில் ஆஜரான வேலூர் தி.மு.க., – எம்.பி., கதிர் ஆனந்திடம், ‘‘உங்கள் ஆதரவாளர்கள் இன்று மாலைக்குள் ஆஜராகாவிட்டால், வாரன்ட் பிறப்பித்து சிறையில் அடைக்க நேரிடும்’’ என நீதிபதி கண்டித்தார். எச்சரிக்கையை மீறி கோர்ட்டில் ஆஜராகாத…

காங்கிரசுக்கு விஜய் தூது! அமித்ஷாவின் ஆட்டம் ஆரம்பம்!

த.வெ.க. தலைவர் விஜய் காங்கிரசுடன் கைகோர்க்க காய் நகர்த்தி வரும் நிலையில், அமித் ஷா தனது அதிரடி ஆட்டத்தை ஆடத் தயாராக இருக்கிறார் என தகவல்கள் வெளியாகியிருக்கிறது. தமிழகத்தைப் பொறுத்தளவில் அ.தி.மு.க. கூட்டணியில் த.வெ.க.வை கொண்டுவந்துவிட வேண்டும் என எடப்பாடி பழனிசாமி…

கதிர் ஆனந்த் எம்.பி.,யை கண்டித்த நீதிபதி..!

பணப்பட்டுவாடா விவகாரத்தில் நீதிமன்றத்தில் ஆஜரான திமுகவின் சீனியர் அமைச்சர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் எம்.பி.யை நீதிபதி கண்டித்த விவகாரம்தான் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற லோக்சபா தேர்தலின்போது, வேலூர் மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளராக கதிர்…

வீடுகளை இழந்த 8 குடும்பங்கள்! நேரில் ஆறுதல் கூறிய Dr.சரவணன்!

சொந்த வீடுகளை இழந்து தவிக்கும் 8 குடும்பங்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியிருக்கிறார் அ.தி.மு.க. மருத்துவரணி இணைச் செயலாளர் டாக்டர் சரவணன். முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், அ.தி.மு.க. மருத்துவரணி இணைச் செயலாளர் டாக்டர் சரவணன் மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட கோ.புதூர் பகுதியில்…

‘கபட நாடகம் ஆடும் அவல ஆட்சி!’ திமுகவை சாடிய விஜய்!

த.வெ.க.வை ‘கொள்கை, கோட்பாடுகள் இல்லாத வெறும் அட்டை’ என உதயநிதி ஸ்டாலின் விமர்சித்த நிலையில் ‘எல்லா வகையிலும் கபட நாடகம் ஆடும் அவல ஆட்சியின் லட்சணங்களை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்துவோம். மக்கள் சக்தியின் மதிப்பை, வருகிற 2026 சட்டமன்றத் தேர்தலில் மக்களுடன்…

ஆதவ்வின் உண்மை முகம்! தோலுரித்த சார்லஸ்! விழித்துக் கொள்வாரா விஜய்?

த.வெ.க.வை தனித்துப் போட்டியிட வைத்து அதன் மூலம் தி.மு.க. வெற்றி பெறுவதற்கான வியூகத்தை வகுப்பதற்காக தி.மு.க.வால் த.வெ.க.விற்கு அனுப்பப்பட்டவர்தான் ஆதவ் அர்ஜுனா என அவரது மைத்துனர் சார்லஸ் மார்ட்டின் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளராக…

பீகாரில் வரலாற்றுச் சாதனை! மீண்டும் என்.டி.ஏ. ஆட்சி!

பீகார் சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் என்.டி.ஏ. கூட்டணி ஆட்சி அமைக்கும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகியுள்ளன. பீகார் மாநிலத்தில் நடைபெற்ற இரண்டு கட்ட சட்டமன்ற தேர்தலிலும் மக்கள் வரலாற்று சாதனையாக 67 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. பதிவான வாக்குகளின் எண்ணிக்கை…

டிடிவியின் அரசியலுக்கு முடிவுரை! ஆர்.பி.உதயக்குமார் ஆருடம்!

“தனது பிள்ளை போல வளர்த்த ஜெயலலிதாவுக்கு துரோகம் செய்த டிடிவி தினகரனுக்கு 2026 தேர்தலோடு அரசியல் வாழ்வுக்கு முடிவுரை எழுதப்படும்.” என்று சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் சவால் விட்டுள்ளார். மதுரை மாவட்டம் தெப்பக்குளத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:…