Month: October 2025

அழகிரிக்கு நேர்ந்த கதி செந்தில் பாலாஜிக்கு… ஆதவ் அர்ஜுனா ஆவேசம்!

கரூர் கூட்ட நெரிசல் வழக்கை சிபிஐக்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்த வழக்கை கண்காணிக்க ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகி ஆதவ்…

கரூர் உயிர்பலி! சிபிஐ விசாரணை! பாஜக கட்டுப்பாட்டில் த.வெ.க.?

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடுமாறு உச்சநீதிமன்ற நீதிபதிகள் மகேஸ்வரி, அஞ்சாரியா அமர்வு உத்தரவு பிறப்பிட்டுள்ளது. மேலும் இந்த வழக்கில் ஓய்வு பெற்ற நீதிபதி அஜஸ் ரஸ்தோகி தலைமையிலும் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.…

பாஜக பிரச்சார பயணம்! பங்கேற்காத பழனிசாமி – நிர்மலா சீதாராமன்!

‘தமிழகம் தலை நிமிர, தமிழனின் பயணம்’ என்ற தலைப்பில் மாநில பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணத்தை மதுரையில் நேற்று தொடங்கினார். தொடக்க விழாவில் மத்திய மத்திய நிதியமைச்சர் நிர்மலாசீதாராமன், அதிமுக பொதுச்செயலாளர் கே. பழனிசாமி ஆகியோர் பங்கேற்கவில்லை.…

ஆருடக்காரர்கள் முகத்தில் கரி பூசக் காத்திருக்கும் முதல்வர்! மருது அழகுராஜ் ஆவேசம்!

மு.க.ஸ்டாலினுக்கு முதல்வராகும் வாய்ப்பு ஜாதகத்தில் இல்லை என்றார்கள்…. ஆனால், முதல்வரானார். இரண்டாவது முறையாக முதல்வராகும் வாய்ப்பு இல்லை என்கிறார்கள். ஆனால், ஆருடக்காரர்களின் முகத்தில் இரண்டாவது முறையாக முதல்வராகி கரி பூசக் காத்திருக்கிறார் என தி.மு.க. கொள்கை பரப்பு துணைத் தலைவர் மருது…

நீதிபதி மீது விமர்சனம்! தவெக மா.செ. நிர்மல் குமார் கைது!

தவெக நிர்மல் குமார் நீதிபதி செந்தில் குமாரை விமர்சித்து கருத்து பதிவிட்டதால் திண்டுக்கல் காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்துகின்றனர். தவெக தலைவர் விஜய், கடந்த செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி கரூரில் பிரச்சாரம் மேற்கொண்டார். அதில் ஏற்பட்ட கூட்ட நெரிசல்…

த.வெ.க.வினருக்கு எடப்பாடி முக்கிய அறிவுறுத்தல்!

‘‘தவெக தொண்டர்கள் என் கூட்டத்தில் ஆர்வமுடன் பங்கேற்கின்றனர். கட்சி தலைமையின் அனுமதி பெற்று வர தவெகவினருக்கு அறிவுறுத்தி உள்ளோம்’’ என அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் தெரிவித்துள்ளார். சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, ‘‘ மக்கள் ஆதரவு உடன் அதிமுக ஆட்சி…

‘பகட்டை நம்பி வாக்களிக்காதீர்’! உ.பி.க்களை சிந்திக்க வைத்த பூங்கோதை!

‘சாதி, மதத்திற்கு அப்பாற்பட்ட கட்சி தான் திராவிட முன்னேற்றக் கழகம்… பகட்டை நம்பி வாக்களித்துவிடாதீர்கள்… தங்கம் கூட தகரமாகிவிடும்…’ என முன்னாள் அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணா பேசியிருப்பதுதான் ஆலங்குளம் தொகுதி உடன்பிறப்புக்களை சிந்திக்க வைத்திருக்கிறது. நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளராக…

பாஜக தலைவர் மனநிலையில் அண்ணாமலை! திருமா பகீர் குற்றச்சாட்டு!

‘‘பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் நியமிக்கப்பட்டாலும், அண்ணாமலை தான் தான் தலைவர் என்ற மனநிலையில் பேசுகிறார்’’ என வி.சி.க. தலைவர் திருமாவளவன் குற்றஞ்சாட்டியிருக்கிறார். கரூரில் செப்.27-ம் தேதி தவெக தலைவர் விஜயின் பிரச்சாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.…

திமுகவின் ‘பி’ டீமா அமமுக? தினரகரனின் திரைமறைவு வேலைகள்!

அ.தி.மு.க. & த.வெ.க. கூட்டணி அமைந்துவிடக்கூடாது. அப்படி அமைந்து விட்டால் அ.தி.மு.க. ஆட்சியமைத்துவிடும் என ‘பிரித்தாளும் சூழ்ச்சி’யை டி.டி.வி.தினகரன் கையில் எடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. கடந்த செப்டம்பர் 27 அன்று கரூர் வேலுசாமிபுரத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் பிரச்சார கூட்டத்தில்…

உதயநிதியின் ‘நாடக அரசியல்’! தமிழக பாஜக ஆவேசம்!

‘‘ துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பாசிச கொடுங்கோலர்கள் ஹிட்லர், முசோலினி போல பேசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். தவிர, உதயநிதியின் ‘நாடக’ அரசியலை எச்சரித்ததோடு, 2026ல் ‘நாடக அரசியல்’ எடுபடாது’’ என தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத்…