ஆணவக் கொலைகள்! பூங்கோதையின் ‘ஆக்ரோஷ’ பதிவு!
தமிழகத்தில் ஆங்காங்கே இன்னும் நடக்கும் ஆணவக் கொலைகள்தான் அதிர்ச்சியடைய வைக்கிறது. இந்த நிலையில்தான் பூங்கோதை ஆலடி அருணா தனது வலைதளப் பக்கத்தில் பதிவிட்ட செய்தி, அனைவரையும் சிந்திக்க வைக்கிறது. முன்னாள் அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணா தனது வலைதளப் பக்கத்தில், ‘‘பல…
