Month: January 2024

வேட்பாளர் தேர்வு! மா.செ. கூட்டத்தில் இபிஎஸ் முக்கிய முடிவு!

சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மக்களவை தேர்தல் தொடர்பாக விவாதிக்கப்பட்டதாக அதிமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள், அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகள் இந்தக்…

10,11,12-ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதியில் மாற்றமில்லை –  அமைச்சர் அன்பில் மகேஷ்.

தமிழகத்தில் மார்ச் 26-ந்தேதி தொடங்கி ஏப்ரல் 8-ந்தேதி வரை 10-ம் வகுப்பு பொதுத்தேர்வும், மார்ச் 4-ம் தேதி தொடங்கி மார்ச் 24-ந்தேதி வரை 11-ம் வகுப்பு பொதுத்தேர்வும், மார்ச் 1-ந்தேதி தொடங்கி மார்ச் 22-ந்தேதி வரை 12-ம் வகுப்பு பொதுத்தேர்வும் நடைபெறுகிறது.…

பொன்முடி மேல்முறையீடு! ஜன. 12 உச்சநீதிமன்றத்தில் விசாரணை!

சொத்துக்குவிப்பு வழக்கில் விதிக்கப்பட்ட சிறை தண்டனையை எதிர்த்து முன்னாள் அமைச்சர் பொன்முறை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த வழக்கு, வருகிற 12ம் தேதி விசாரணை வருகிறது. தமிழ்நாட்டில் 2006 – 2011 ஆம் ஆண்டுகளில் உயர்கல்வித் துறை அமைச்சராக பொன்முடி பதவி வகித்தார்.…

விவசாயிகளுக்கு நிவாரணம் : த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் கோரிக்கை!

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- தமிழக அரசு, கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு ஏற்ப நிவாரணம் வழங்க முன்வர வேண்டும். கடந்த 2 தினங்களாக மாநிலத்தில் டெல்டா உள்ளிட்ட பல மாவட்டப் பகுதிகளில் பெய்த கனமழையால் விவசாய…

தொகுதி பங்கீடு! பரிதாப நிலையில் காங்கிரஸ்!

தேசிய கட்சியான காங்கிரசின் நிலை ‘எவ்வளவு அடிச்சாலும் தாங்குறான்…!’ என்ற நடிகர் வடிவேலுவின் காமெடிதான் நினைவுக்கு வருகிறது. வருகின்ற பாராளுமன்றத் தேர்தலையொட்டி, தமிழ்நாட்டில் காங்கிரஸுக்கு 8 முதல் 10 இடங்களை திமுக ஒதுக்க முன்வந்துள்ளது. இந்த கூட்டணியில் பாமக இடம் பெற்றால்…

முதல்வர் வெளிநாடு பயணம்! உதயநிதி வசமாகும் கட்சி – ஆட்சிப் பணிகள்!

முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த மாத இறுதியில் வெளிநாடு செல்லவிருப்பதால், கட்சி மற்றும் ஆட்சிப் பணிகளை முழுவதுதாக உதயநிதி ஸ்டாலினின் கட்டுப்பாட்டிற்குள் செல்லவிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. இது பற்றி அறிவாலய வட்டாரத்தில் பேசியபோது, ‘‘சார், ஜனவரி 28ஆம் தேதி ஸ்பெயின் நாட்டுக்கு செல்கிறார்…

யாருடன் கூட்டணி? கூடியது மா.செ.க்கள் கூட்டம்..!

பாராளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் 3 மாத காலமே உள்ள நிலையில், அதிமுக தலைமையில் கூட்டணி அமைப்பது, கூட்டணியில் எந்த, எந்த கட்சிகளுக்கு அழைப்பு விடுப்பது என்பது தொடர்பாக ஆலோசிக்க மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படவுள்ளது. பாராளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ள…

ஏரி உபரிநீர் திறப்பு – வெள்ள நீரால் சூழ்ந்த அரசு மருத்துவமனை!

தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவதால் தமிழகம், புதுச்சேரி, காரைக்கால், கேரளா மற்றும் லட்சத்தீவுகளில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம்…

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நிருபர்களுக்கு பேட்டி.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ எம்.பி. நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- உலகத்திலே செல்வம் நிறைந்த நாடு நம் நாடு, அதுவும் தமிழ்நாடு மாநிலம் என்ற நிலையை உருவாக்க உலக முதலீட்டாளர் மாநாட்டை நடத்தி தமிழக முதலமைச்சர்…

போக்குவரத்துத்துறை அமைச்சர் அவசர ஆலோசனை!!

ஊதிய உயர்வு, பழைய ஓய்வூதிய திட்டம், ஓய்வூதிய அகவிலைப்படி உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகள் தொடர்பாக நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வியில்முடிந்தது. இதையடுத்து திட்டமிட்டபடி நாளை முதல் போக்குவரத்து தொழிலாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர். இந்த நிலையில், தமிழக…