துப்பாக்கி ஏந்துபவர்களுக்கு துப்பாக்கி மூலமே பதிலடி!
‘‘துப்பாக்கி ஏந்துபவர்களுக்கு துப்பாக்கி மூலமே பதிலடி கொடுக்க வேண்டும்’’ என தமிழக கவர்னர் ரவி பேசியுள்ளார். கேரள மாநிலம் கொச்சியில் நடந்த உள்நாட்டு பாதுகாப்பு கருத்தரங்கில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது, ‘‘துப்பாக்கி ஏந்துபவர்களுக்கு துப்பாக்கி மூலமே…
