Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

காவிரியாற்றில் ஒரு லட்சம் கனஅடி நீர்! 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாயம்!

மேட்டூர் அணை முழு கொள்ளளவாக உள்ள நிலையில், காவிரி ஆற்றில் எந்த நேரத்திலும் விநாடிக்கு 1,00,000 கன அடி வரை உபரிநீர் திறக்க வாய்ப்பு உள்ளதால் 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கேரளா, கர்நாடகவில் பெய்து வரும் மழையில்…

திமுக, அ.திமுக ‘மாஜி’க்கள் – ராகுல் காந்தி! தவெகவின் டார்கெட்!

வருகிற 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தை தி.மு.க. வகுத்து செயல்படுத்தி வருகிறது. ‘தமிழகத்தை மீட்போம்… மக்களைக் காப்போம்’ என அ.தி.மு.க. களத்தில் இறங்கி அடித்து விளையாடுகிறது. ‘அடுத்த முதல்வர் நான்தான்’ என அடித்துச் சொல்லும் விஜய்யோ மதுரையில் மாநாட்டை…

பிரதமரிடம் முதல்வர் வைத்த 5 முக்கிய கோரிக்கைகள்!

தமிழகம் வந்த பிரதமர் மோடியிடம் 5 கோரிக்கைகள் அடங்கிய மனு அளிக்கப்பட்டு உள்ளது. முதல்வர் ஸ்டாலின் சார்பில் தமிழக அரசின் கோரிக்கை மனுவை அமைச்சர் தங்கம் தென்னரசு பிரதமர் மோடியிடம் வழங்கினார். முக்கியமான ஐந்து கோரிக்கைகளின் விபரம் வருமாறு…. சமக்ர சிக்ஷா…

திமுக பொறுப்பாளர்களை அப்பல் லோவுக்கு அழைத்த ஸ்டாலின்!

ஓரணியில் தமிழ்நாடு திட்டம் குறித்து ஆலோசனை மேற்கொள்ள திமுக மண்டல பொறுப்பாளர்களை அப்போலோ மருத்துவமனைக்கு வரும்படி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் வரும் 2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ளது. இதற்காக தற்போதிலிருந்தே அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. திமுக, அதிமுக, பாமக…

மாநிலம் தழுவிய பயணம்! மல்லை சத்தியாவின் ‘நெக்ஸ்ட் மூவ்’!

மக்கள் மன்றத்தில் நீதி கேட்டு ஆகஸ்ட் 8-ம் தேதி முதல் மாநிலம் தழுவிய நெடும் பயணம் மேற்கொள்ள மதிமுக துணை பொதுச் செயலாளர் மல்லை சத்யா திட்டமிட்டுள்ளார். மதிமுக துணை பொதுச் செயலாளர் மல்லை சத்யாவுக்கும், பொதுச் செயலாளர் வைகோ மற்றும்…

நீதிமன்ற அவமதிப்பு! ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு நூதன தண்டனை!

நீதிமன்ற அவமதிப்புக்கான தண்டனையைத் தவிர்க்க, தமிழகத்தில் ஐந்து ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் முதியோர் இல்லங்கள், அனாதை இல்லங்களுக்குச் செல்லுமாறு ஐகோர்ட் நூதன தண்டனை வழங்கி உள்ளது. நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஒன்றில், ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் குமார் ஜெயந்த், பிரபாகர், ராஜாராமன், குமாரவேல் பாண்டியன்…

மோடி சந்திப்பு… இபிஎஸ்ஸுக்கு ஓகே! ஓபிஎஸ்ஸுக்கு கல்தா!

திருச்சியில் பிரதமர் நரேந்திர மோடியை, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்துப் பேசவுள்ளார். அதே சமயம் ஓ.பி.எஸ். பிரதமர் மோடியை சந்திக்க வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. திருச்சியில் பல்வேறு இடங்களில் அரசியல் கட்சியினர் 200 பேரை மோடி சந்திக்க வாய்ப்பு உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.…

முதல்வருக்கு இயத்துடிப்பை சீராக்க‘பேஸ் மேக்கர்’ பொருத்தம்!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு இதயத்துடிப்பை சீராக்கும் வகையில் ‘பேஸ் மேக்கர்’ கருவி பொருத்தப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. தமிழக முதல்வரும், தி.மு.க., தலைவருமான ஸ்டாலினுக்கு (வயது72), கடந்த, 21ம் தேதி காலை நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்த போது, திடீரென தலைச்சுற்றல் ஏற்பட்டது. உடனே சிகிச்சைக்காக,…

சிறுவன் கடத்தல் வழக்கில் முன்னேற்றம் இல்லை! ஐகோர்ட் அதிருப்தி!

திருவள்ளூர் சிறுவன் கடத்தல் வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. திருவள்ளூர் மாவட்டம் களாம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் தனுஷ். இவர் தேனியைச் சேர்ந்த பெண் ஒருவரை காதலித்து பதிவு திருமணம் செய்து கொண்டார். இதனால் ஆத்திரமடைந்த பெண் வீட்டார், தனுஷின் சகோதரரான…

டிரான்ஸ்பர்கள் கொள்முதல் டெண்டர்! செந்தில்பாலாஜிக்கு மீண்டும் சிக்கல்!

தமிழகத்தில் டிரான்ஸ்பார்மர்கள் கொள்முதல் செய்ய டெண்டர் ஒதுக்கீட்டில் நடந்த 397 கோடி ரூபாய் முறைகேடு தொடர்பாக வழக்குப் பதிவு செய்யக் கோரிய மனுவுக்கு லஞ்ச ஒழிப்புத் துறை, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் நான்கு வாரங்களில் பதிலளிக்க சென்னை உயர்…