Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

காலியாக உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!

ஜார்க்கண்ட், கேரளா, திரிபுரா, மேற்கு வங்காளம், உத்தர பிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் காலியாக உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதிகளில் செப்டம்பர் 5ம் தேதி தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.…

விளை நிலங்களைப் பறித்து நச்சு தொழிற்சாலைகள் – சீமான் கண்டனம்!

ஒட்டன்சத்திரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கள்ளிமந்தையம் பகுதியில் விவசாயப் பெருங்குடி மக்களிடமிருந்து வேளாண் விளை நிலங்களைப் பறித்து நச்சு தொழிற்சாலைகள் அமைக்க தி.மு.க அரசு முடிவு செய்திருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது. மேற்குத் தொடர்ச்சி மலைகளின் அருகே திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள இயற்கை எழில்…

கஸ்டடியில் விஎஸ்பி! அடுத்தது ராஜினாமா? அதிரும் அறிவாலயம்?

செந்தில் பாலாஜி வழக்கில் நேற்று உச்சநீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பு வழங்கிய நிலையில், இன்றைக்கும் மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு உச்ச நீதிமன்றம் ‘கெடு’ விதித்திருப்பது அறிவாலயத்தை அதிர வைத்திருக்கிறது. செந்தில் பாலாஜி கைது நடவடிக்கை சரியென்றும், அவரை காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு…

செந்தில் பாலாஜி வழக்கு; உச்சநீதி மன்றம் கெடு!

செந்தில் பாலாஜியின் பணமோசடி வழக்கை செப்டம்பர் 30ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என மத்திய குற்றப் புலணாய்வுக்கு கெடு விதித்திருக்கிறது உச்சநீதிமன்றம்! கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக பதவி வகித்த செந்தில் பாலாஜி, ஓட்டுநர் மற்றும் நடத்துநர் வேலை…

துருவி துருவி விசாரணை! ‘கக்கி’னாரா செந்தில் பாலாஜி?

நேற்றைய தினம் மறைந்த முதல்வர் கலைஞரின் 5&ம் ஆண்டு நினைவு தினம். அன்றைய தினம் காலை 10.15 மணிக்கே தி.மு.க.விற்கு திகைப்பூட்டும் செய்தியை கொடுத்தது உச்சநீதிமன்றம். அதாவது, செந்தில் பாலாஜியை கைது செய்தது செல்லும், 5 நாட்கள் அமலாக்கத்துறை காவலில் எடுக்க…

மாணவர்களின் நலனை விட கோபாலபுர குடும்பத்தின் புகழ்பாடும் கடமைகள் தான் முக்கியம் – அண்ணாமலை!!

தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:- பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டிருக்க வேண்டிய புத்தக பை மற்றும் காலணிகள் இன்னும் வழங்கப்படவில்லை என்றும், மாணவர்களுக்கான சீருடை ஒன்று மட்டுமே வழங்கியிருப்பதால் தினமும் சீருடை அணிய முடியாமல் மாணவர்கள் பள்ளிக்கு…

செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி!

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அமலாக்கத்துறை கைது செய்தது சட்ட விரோதம் என செந்தில் பாலாஜி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள் நேற்று தள்ளுபடி செய்யப்பட்டன. மேலும் செந்தில் பாலாஜியை…

நம்பிக்கையில்லா தீர்மானம்தான் ஒரே தீர்வு எதிர்க்கட்சிகள் முடிவு!!

மணிப்பூர் விவகாரம் குறித்து இரு அவைகளிலும் விளக்கமான அறிக்கையை பிரதமர் மோடி தாக்கல் செய்ய வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. ஆனால், பிரதமர் மோடி பதில் அளிக்கமாட்டார் என மத்திய அரசு தெரிவித்தது. இதனால், எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்தது.…

முகாமுக்கு வருகை தர உள்ள எம்.எஸ்.டோனி ! ஆர்வத்துடன் காத்திருக்கும் பழங்குடியின மக்கள்!

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் 50-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ-மாணவிகள் கலந்து கொண்ட விளையாட்டு, கலை நிகழ்ச்சிகள், சாகச போட்டிகள் நடைபெற்றது. இது தவிர பேச்சு, எழுத்து, கட்டுரை, பாடல், நடனம், நாடகம் என பல்வேறு போட்டிகளிலும் மாணவ-மாணவிகள்…

அ.தி.மு.க.வில் இணைகிறாரா துரை செல்வமோகன்?

ஓ.பி.எஸ். மற்றும் டி.டி.வி.தினகரன் அணியில் இருப்பவர்கள் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மீண்டும் தாய்க்கழகத்தில் இணைந்து வருகின்றனர். சமீபத்தில் அன்வர்ராஜா இணைந்தார். இந்த நிலையில்தான் திருச்சியில் அ.ம.மு.க.வில் இருந்து விலகியிருக்கும் துரை செல்வமோகன் அ.தி.மு.க.வில் இணைவதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. இது…