பாஜக தலைவர் மனநிலையில் அண்ணாமலை! திருமா பகீர் குற்றச்சாட்டு!
‘‘பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் நியமிக்கப்பட்டாலும், அண்ணாமலை தான் தான் தலைவர் என்ற மனநிலையில் பேசுகிறார்’’ என வி.சி.க. தலைவர் திருமாவளவன் குற்றஞ்சாட்டியிருக்கிறார். கரூரில் செப்.27-ம் தேதி தவெக தலைவர் விஜயின் பிரச்சாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.…
