Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

தவெக – பாஜக கூட்டணிக்கு ‘செக்’ வைத்த ஜான் ஆரோக்கியசாமி!

மாநிலங்களவை தேர்தல் முடிந்த பிறகு தமிழகம் உள்பட 5 மாநில சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்க வாய்ப்பிருக்கிறது என்ற நிலையில், பா.ஜ.க.வுடன் த.வெ.க. கூட்டணி வைக்கப் போகிறது என்ற தகவல்கள் அரசியல் களத்தல் தீயாய் பரவி வரும் நிலையில்தான், இந்த வதந்‘தீ’யை…

டெல்லி செல்லும் முன் அமித்ஷாவுக்கு விஜய் ‘கிரீன்’ சிக்னல்!

சி.பி.ஐ. விசாரணைக்காக டெல்லி செல்வதற்கு முன்பு, கூட்டணி குறித்து விஜய் தரப்பில் ஆலோசனை நடத்தியிருப்பதுதான் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) எடுக்கப்போகும் அரசியல் முடிவு…

மொடக்குறிச்சி தொகுதி தி.மு.க. வசமாகுமா? 25 ஆண்டுகால எதிர்பார்ப்பு!

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் கடந்த பல ஆண்டுகளாக திமுக சார்பில் எம்எல்ஏ இல்லாதது அந்த தொகுதி திமுகவினருக்கு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, இந்தமுறை மொடக்குறித்து தொகுதி தி.மு.க. வசமாகுமா? என்ற ஏக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு…

‘அ.இ.பு.த.ம.மு.க.’! சசிகலாவின் புதிய கட்சிக்கு தென்னந்தோப்பு சின்னம்!

‘அனைத்து இந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்ற கழகம்’ என்ற தன் புதிய கட்சியின் பெயரை அறிவித்தார் வி.கே.சசிகலா. தேர்தலில் போட்டியிட இந்தக் கட்சிக்கு ‘தென்னந்தோப்பு’ சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. சசிகலா தனது புதிய கட்சியின் பெயரை அறிவித்துள்ளார். அக்கட்சிக்கு “அனைத்திந்திய புரட்சித்…

திமுக ஆதரவு கட்சித் தலைவரை கைது செய்த அமலாக்கத்துறை!

தி.மு.க.ஆதரவு அரசியல் கட்சித் தலைவரை அமலாக்கத்துறை கைது செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ரூ.25 கோடி சட்ட விரோத பணப்பரிமாற்ற புகாரில் அகில இந்திய பசும்பொன் முன்னேற்றக் கழகம் என்ற கட்சியின் தலைவர் ஏ.எம்.மூர்த்தி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். கடந்த 2 நாட்களாக…

திமுக மாணவரணி செயலாளராக வீரமணி ஜெயக்குமார் நியமனம்!

திமுகவின் மாநில மாணவரணி செயலாளராக பெண் நிர்வாகியை நியமித்து அக்கட்சியின் தலைமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மாணவரணி துணைச் செயலாளராக இருந்த வீரமணி ஜெயக்குமார் என்பவரை மாணவரணி செயலாளராக நியமித்து திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். தி.மு.க.வில் இப்பதவியை வகிக்கும் முதல்…

அதிமுகவில் இணைந்த நா.த.க. காளியம்மாள்!

நாம் தமிழர் கட்சியின் முன்னாள் நிர்வாகி காளியம்மாள் சென்னையில் இன்று (மார்ச் 13) காலை எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். அவருக்கு கட்சியில் முக்கியப் பொறுப்பும், வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பும் கொடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாம் தமிழர்…

அரணாக மாறும் விசிக! அடைக்கலம் தருமா திமுக? அந்தரத்தில் இஸ்லாமிய வாக்குகள்!

எட்டு சதவீத வாக்கு வங்கி கொண்ட இஸ்லாமியர்கள் 12 முதல் 15 அமைப்புகளாக இன்று பிரிந்து இருந்தாலும், அனைவரும் அண்ணா அறிவாலயத்தனை மட்டுமே நம்பி கட்சி நடத்துவதாக புலம்ப துவங்கியுள்ளனர் சில இஸ்லாமிய தலைவர்கள். அவர்களின் புலம்பல்கள் உண்மை என்பதைப் போல,…

தி.மு.க. வசமாகும் பெருந்துறை – பவானி தொகுதிகள்!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெருந்துறை சட்டமன்றத் தொகுதியைப் பொறுத்தளவில் இதுநாள்வரை தி.மு.க. வெற்றிபெற்றதில்லை. பெருந்துறை தொகுதியைப் பொறுத்தளவில் அ.தி.மு.கவே அதிக முறை வெற்றி பெற்றிருக்கிறது. எனவே, முதன்முறையாக தி.மு.க. வெற்றி பெறுமா? என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. பெருந்துறை சட்டமன்றத் தொகுதியைப் பொறுத்தளவில்…

மதுரை வடக்கு தொகுதி பெண்களுக்கு ஹேண்ட் பேக்! Dr.சரவணன் ‘எலெக்ஷன்’ கிஃப்ட்?

மதுரை வடக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கரும்பாலையில் கடந்த 11ம் தேதி அதிமுக மருத்துவ அணி இணைச் செயலாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் பா.சரவணன் அவர்கள்‌ அப்பகுதி அனைத்து வீடு தோறும் உள்ள இல்லத்தரசிகள்‌ பொது மக்கள் அனைவருக்கும் ஹேண்ட்…