Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

பாஜக தலைவர் மனநிலையில் அண்ணாமலை! திருமா பகீர் குற்றச்சாட்டு!

‘‘பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் நியமிக்கப்பட்டாலும், அண்ணாமலை தான் தான் தலைவர் என்ற மனநிலையில் பேசுகிறார்’’ என வி.சி.க. தலைவர் திருமாவளவன் குற்றஞ்சாட்டியிருக்கிறார். கரூரில் செப்.27-ம் தேதி தவெக தலைவர் விஜயின் பிரச்சாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.…

திமுகவின் ‘பி’ டீமா அமமுக? தினரகரனின் திரைமறைவு வேலைகள்!

அ.தி.மு.க. & த.வெ.க. கூட்டணி அமைந்துவிடக்கூடாது. அப்படி அமைந்து விட்டால் அ.தி.மு.க. ஆட்சியமைத்துவிடும் என ‘பிரித்தாளும் சூழ்ச்சி’யை டி.டி.வி.தினகரன் கையில் எடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. கடந்த செப்டம்பர் 27 அன்று கரூர் வேலுசாமிபுரத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் பிரச்சார கூட்டத்தில்…

உதயநிதியின் ‘நாடக அரசியல்’! தமிழக பாஜக ஆவேசம்!

‘‘ துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பாசிச கொடுங்கோலர்கள் ஹிட்லர், முசோலினி போல பேசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். தவிர, உதயநிதியின் ‘நாடக’ அரசியலை எச்சரித்ததோடு, 2026ல் ‘நாடக அரசியல்’ எடுபடாது’’ என தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத்…

தேனிலவுக்குக் கூட…. திருமண வதந்திகளுக்கு திரிஷா பதிலடி!

திருமணம் தொடர்பான வதந்திகளுக்கு ‘தேனிலவுக்குக் கூட ஏற்பாடு செய்வார்கள்’ என நடிகை த்ரிஷா கிண்டலாக பதிலடி கொடுத்துள்ளார். நடிகை த்ரிஷாவுக்கு சண்டிகரைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவருடன் திருமணம் நடக்க இருப்பதாகவும், இது தொடர்பாக இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்து விட்டதாகவும் சமீப…

ஐயாவுக்கு ஏதாவது ஆனால்… அன்புமணி ஆவேசம்..!

“பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு சென்றிருக்கும் ராமதாஸை தூங்க விடுவதில்லை. அவருக்கு ஏதாவது ஆகிவிட்டால், உடன் இருப்பவர்களை தொலைத்து விடுவேன்” என பாமக தலைவர் ராமதாஸ் ஆவேசமாக தெரிவித்துள்ளார். சென்னையில் பாமக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று நடந்தது. அப்போது கூட்டத்தில் பங்கேற்ற நிர்வாகிகள்…

கிட்னி முறைகேடு! தமிழக அரசின் கோரிக்கை நிராகரிப்பு!

‘சிறுநீரக மோசடி நடைபெறக்கூடிய மாவட்டங்களுக்கு அருகில் இருக்கக்கூடிய மாவட்டத்திலிருந்து அதிகாரிகளை சிறப்பு குழுவில் நியமிக்கும் கோரிக்கையை நாங்கள் ஏற்க மாட்டோம்’ – உச்ச நீதிமன்றம் அதிரடியாக அறிவித்திருக்கிறது. நாமக்கல் மாவட்டத்தில் ஏழை தொழிலாளர்களை மூளைச்சலவை செய்து சட்டவிரோதமாக சிறுநீரகம் தானம் பெற்ற…

விஜய் விவகாரம்! வில்சனிடம் உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி!

தவெக தரப்பின் விளக்கமே கேட்காமல் உயர்நீதிமன்றம் கருத்துகளை முன்வைத்துள்ளது எனவும் சம்பவம் நடந்ததும் கரூரில் இருந்து விஜய் மறைந்துவிட்டதாக சொல்லப்பட்டுள்ளது. ஆனால் போலீசாரின் கட்டாயத்திலேயே விஜய் வெளியேறினார் என்றும் உச்சநீதிமன்றத்தில் தவெக தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. விஜய் கரூருக்கு சென்றாரா இல்லையா…

‘இட்லி கடை’க்கு வரிவிலக்கு! முதல்வருக்கு பாஜக கோரிக்கை!

‘இட்லி கடை’ என்றதுமே நமது நினைவுக்கு வருவது கோவையின் கடைக்கோடி மலைக் கிராமமான வடிவேலம்பாளையத்தைச் சேர்ந்த கமலம்மாள் பாட்டி. ஒரு ரூபாய்க்கு இட்லி விற்று புகழ்பெற்றவர்… விருதுகளையும் பெற்றவர். கொரோனா காலத்தில் பாட்டியின் இட்லி கடை முடங்கியதால் முதல்வர் ஸ்டாலின் நேரடியாக…

அதிமுக கூட்டத்தில் தவெக கொடி! விஜய் போட்ட உத்தரவு!

அ.தி.மு.க. கூட்டத்தில் த.வெ.க. கொடி பறந்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. சமீபத்தில் தி.மு.க.வில் இணைந்த மருது அழகுராஜ் ‘அ.தி.மு.க. நிர்வாகி ஒருவரே த.வெ.க. கொடியை அசைக்கிறார்’ என்பதை புகைப்பட ஆதாரத்துடன் வெளியிட்டிருந்தார். இந்த நிலையில்தான் விஜய் த.வெ.க.வினருக்கு வாய்மொழி உத்தரவு பிறப்பித்திருப்பதாக…

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஏ1 குற்றவாளி மரணம்!

பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஏ1 குற்றவாளியான ரவுடி நாகேந்திரன் உயிரிழந்தார். கல்லீரல் பாதிப்பு காரணமாக சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் இன்று (அக்.9) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பகுஜன் சமாஜ் கட்சியின்…