இறந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.20 லட்சம்! விஜய் உருக்கமான பதிவு!
கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்குவதாக தவெக தலைவர் விஜய் அறிவித்தார். ‘கண்களும் மனசும் கலங்கித் தவிக்கிறேன்’ என சமூக வலைதளத்தில் உருக்கமாக பதிவிட்டுள்ளார். இது தொடர்பாக த.வெ.க. தலைவர் விஜய் வெளியிட்டுள்ள…
