செம்மண் குவாரி ஊழல் வழக்கு! ஏப். 2ம் தேதி தீர்ப்பு!
முன்னாள் அமைச்சர் பொன்முடி அவரது மகன் கௌதமசிகாமணி உள்ளிட்ட 7 பேர் மீதான செம்மண் குவாரி வழக்கில், ஏப்ரல் 2 ஆம் தேதி தீர்ப்பு அறிவிக்கப்பட இருக்கிறது. கடந்த 2006-11ஆம் ஆண்டு காலத்தில் திமுக ஆட்சியில், விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகேயுள்ள…
