மதம் மாறி திருமணம்! ‘மத வெறி’ பிடித்த பெண் வீட்டார்!
இந்தியாவில் இன்னும் சாதி, மதங்கள் முடிவுக்கு வந்தபாடில்லை. ஆங்காங்கு ஆணவக் கொலைகளும், மதவெறியர்களின் தாக்குதலும் நடந்துகொண்டிருப்பதுதான் வேதனை அளிக்கிறது. நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் மதம் மாறி திருமணம் செய்த மணமகன் குடும்பத்தினரை சரமாரியாக வெட்டிவிட்டு, புதுமணப்பெண்ணை கடத்திச் சென்ற பெண் வீட்டார்…
