Month: September 2025

கரூரில் அரசியல் சதி? சிபிஐ விசாரணை கேட்கும் தமிழக பா.ஜ.க.!

கரூரில் 41 பேர் உயிரிழந்த கோர சம்பவத்தில் அரசியல் சதி இருக்கிறதா என தமிழக மக்கள் கேட்கும் கேள்விக்கு விடை காண சிபிஐ விசாரணையை முதல்வர் ஸ்டாலின் அறிவிக்க வேண்டும் என்று தமிழக பாஜக வலியறுத்தியுள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் மாநில…

34 மணி நேரத்திற்கு பிறகு வெளியே வந்த விஜய்! எங்கு செல்கிறார்..?

விஜய் தனது காரில் பாதுகாப்பு குழுவினருடன் வீட்டில் இருந்து புறப்பட்டுள்ளார். கரூர் பிரச்சாரத்தில் 41 பேர் உயிரிழந்த அன்று இரவு தனது வீட்டிற்குள் சென்ற விஜய், சுமார் 34 மணி நேரத்திற்கு பிறகு இன்று வெளியே வந்துள்ளார். வெளியே வந்த அவர்,…

கரூர் அசம்பாவிதம்! தலைமறைமான த.வெ.க. மா.செ.!

கரூரில் தவெக பிரச்சார கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விவகாரத்தில் தவெக மாவட்டச் செயலாளர் மதியழகன் தலைமறைவாகிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. கரூரில் 41 பேர் உயிரிழந்த வழக்கில் தவெக மாவட்ட செயலாளர் மதியழகன் செல்போனை ஸ்விட்ச் ஆப் செய்துவிட்டு…

கால தாமதத்தால் நிகழ்ந்த கரூர் சம்பவம்! மருது அழகுராஜ் குற்றச்சாட்டு!

அ.தி.மு.க.வில் இருந்து தி.மு.க.வில் இணைந்த பிறகு, ‘கரூர் சம்பவம் காலதாமதத்தால் நடந்த நிகழ்வு’ என பதிவிட்டிருக்கிறார் தி.மு.க. செய்தி தொடர்பு துணைத் தலைவர் மருது அழகுராஜ். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘‘#மன்னிக்க கூடாத மாபாதகம்’’ எனும் தலைப்பில், ‘‘திட்டமிட்டு…

பலி எண்ணிக்கை 41 ஆக உயர்வு! கரூர் செல்லும் விஜய்?

கரூரில் தவெக சார்பில் நடைபெற்ற பிரச்சார பேரணியில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் சம்பவத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 41 ஆக தற்போது உயர்ந்துள்ளது. நேற்றிரவு வரை 40 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது அரசு மருத்துவமனையில் மேலும் ஒரு பெண்…

கரூர் உயிர்பலி! சிபிஐ விசாரணை! நீதிமன்றம் படியேறிய தவெக!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். காவல்துறை விதித்த நிபந்தனைகளை தவெக பின்பற்றவில்லை என்கிற புகாரை திமுக முன் வைத்து வருகிறது. சம்பவம் தொடர்பாக தவெக சார்பில் நீதிமன்றத்தை நாட முடிவு செய்துள்ளதாக…

இறந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.20 லட்சம்! விஜய் உருக்கமான பதிவு!

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்குவதாக தவெக தலைவர் விஜய் அறிவித்தார். ‘கண்களும் மனசும் கலங்கித் தவிக்கிறேன்’ என சமூக வலைதளத்தில் உருக்கமாக பதிவிட்டுள்ளார். இது தொடர்பாக த.வெ.க. தலைவர் விஜய் வெளியிட்டுள்ள…

கண்ணீரில் கரூர்..! காரணம் யார்..?

இந்திய அரசியல் வரலாற்றிலேயே ஒரு அரசியல் பொதுக்கூட்டத்தில் 39 பேர் (குழந்தைகள் உள்பட) இறந்திருப்பது இதுவே முதன்முறை! தமிழக அரசியல் வரலாற்றில் 27ம் தேதி கரூரில் கரும்புள்ளி ஏற்பட்டிருக்கிறது என்றுதான் சொல்லவேண்டும். கரூரில் நடந்த த.வெ.க. பிரச்சாரக் கூட்டத்தில் குழந்கைள், பெண்கள்,…

அண்டர் டீலிங் – சந்தர்ப்பவாத கூட்டணி! நாமக்கல்லில் விளாசிய விஜய்!

நாமக்கல் மாவட்டத்தில் ராமலிங்கம் பிள்ளையை நினைவு கூர்ந்த விஜய், ‘தி.மு.க. பா.ஜ.க.வுடன் அண்டர் டீலீங் வைத்துள்ளனர். அதே சமயம், அ.தி.மு.க. & பா.ஜ.க. கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணி’ என கடுமையாக விமர்சித்தார்! தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மூன்றாவது கட்டமாக…

விபத்தில் சிக்கிய விஜய்யின் பவுன்சர்கள் கார்!

விஜய் பிரச்சாரத்திற்காகத் திருச்சியில் இருந்து நாமக்கலை நோக்கிப் புறப்பட்டபோது, அவருக்குப் பாதுகாப்பு அளிப்பதற்காகப் (பவுன்சர்கள்) பின்னால் வந்த தனி வாகனம் விபத்தில் சிக்கியது. தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தமது மூன்றாம் கட்டப் பிரச்சாரப் பயணத்தை இன்று (செப்டம்பர் 27-ம்…