Month: August 2025

200 தொகுதிகளில் என்.டி.ஏ. கூட்டணி வெல்லும்! தமிழக பா.ஜ.க. நம்பிக்கை!

‘‘தமிழகத்தில் 200 தொகுதிகளுக்கு மேல் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி வெற்றி பெறும்’’ என தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் அறிக்கை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘ஒரு…

‘எடப்பாடியின் சுற்றுப்பயணத்தை ஆம்புலன்ஸ் மூலம் திசை திருப்பும் திமுக!’-டாக்டர் சரவணன் பரபரப்பு குற்றச்சாட்டு.!!

“உயிர் காக்கும் ஆம்புலன்ஸ் சேவையை திமுக அரசுஅன்று ஓட்டுக்காக பணத்தை பதுக்கவும், இன்றைக்கு எடப்பாடியாரின் எழுச்சி பயணத்தை திசை திருப்பவும் பயன்படுத்துவதா? எடப்பாடியார் எழுச்சி பயணத்தில் குழப்பத்தை ஏற்படுத்த காலி ஆம்புலன்ஸை உள்ளே புகுத்தி சதி? 108 ஆம்புலன்ஸ் டிரைவர்கள் கோரிக்கையை…

துறையூருக்கு வரும் இபிஎஸ்! களத்தில் இறங்கிய க.மனோகரன்!

தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ‘மக்களை காப்போம்! தமிழகத்தை மீட்போம்!’ என எழுச்சிப் பயணம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் திருச்சி மாவட்டம் துறையூருக்கு வருகிற 24ம் தேதி எழுச்சிப் பயணத்திற்கு வருகிறார் எடப்பாடி பழனிசாமி! அ.தி.மு.க.…

சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு எதிராக களமிறங்கும் திருச்சி சிவா?

சி.பி.ராதாகிருஷ்ணனை ஆதரிக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் உள்பட தற்போது பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கே நேரடியாக தொலைபேசியில் முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் ஆதரவு கேட்டிருக்கிறார். தமிழரான சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு தி.மு.க. ஆதரவளிக்காவிட்டால், தமிழகத்தில் தி.மு.க.வுக்கு…

முதல்வரை சந்திக்கும் நயினார் நாகேந்திரன்!

‘‘சி.பி.ராதாகிருஷ்ணனை தி.மு.க. எம்.பி.க்கள் வெற்றி பெறச் செய்யவேண்டும்’ என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்த நிலையில், ‘‘துணை ஜனாதிபதி தேர்தலில் என்டிஏ கூட்டணி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவு அளிக்குமாறு, முதல்வர் ஸ்டாலினை சந்தித்து கோரிக்கை வைக்க இருக்கிறேன்’’ என…

சொத்துக் குவிப்பு வழக்கு! ஐ.பி.க்கு ‘இடைக்கால’ நிம்மதி!

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி, சொத்துக்குவிப்பு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். இந்த வழக்கு, உச்ச நீதிமன்ற நீதிபதி திபான்கர் தாத்தா தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. 2006…

சி.பி.ஆரை திமுக எம்.பி.க்கள் ஆதரிக்க வேண்டும்! இபிஎஸ் வேண்டுகோள்!

துணை ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள சி.பி.ராதாகிருஷ்ணனை, தமிழக எம்பிக்கள் ஆதரித்து வெற்றி பெயச் செய்ய வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் வலியுறுத்தியுள்ளார். திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் சுவாமி தரிசனம் செய்தார். அதன்பிறகு அவர் செய்தியாளர்களிடம்…

தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்! நுழைவாயிலுக்கு பூட்டு! குப்பைகள் தேங்கும் அபாயம்!

மதுரை மாநகராட்சிப் பகுதிகளில் தூய்மைப் பணியாளர்கள் இன்று முதல் காலவரையற்ற காத்திருப்புப் போராட்டத்தைத் தொடங்கியுள்ள நிலையில், பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநகராட்சி அலுவலகத்தின் அனைத்து நுழைவாயில்களும் மூடப்பட்டு, பலத்த காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிப் பணிகளில் தனியார்மயத்தை…

மதுரை மாநாடு! தொண்டர்களுக்கு விஜய் முக்கிய கடிதம்!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தனது கட்சியின் மதுரை மாநாடு குறித்து இரண்டாவது கடிதத்தை தனது ‘எக்ஸ்’ சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்தக் கடிதத்தில், கட்சித் தொண்டர்களுக்கான சில முக்கியமான அறிவுறுத்தல்களையும், தனது அரசியல் இலக்கு குறித்த நம்பிக்கையையும்…

‘மெடிக்கல்’ சீட் மோசடி! சென்னை கமிஷனர் எச்சரிக்கை!

‘மருத்துவம் படிப்பதற்கு கல்லூரிகளில் இடம் வாங்கித் தருவதாக கூறும் இடைத்தரகர்களை மாணவர்கள் நம்ப வேண்டாம்’ என காவல் ஆணையர் அருண் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ‘‘நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் மதிப்பெண்கள் அடிப்படையில் தரவரிசைப்…