நாளை முதல் பயன்பாட்டுக்கு வரும் பஞ்சப்பூர் பஸ்டாண்ட்!
திருச்சியில் அமைந்துள்ள ஒருங்கிணைந்த பேருந்து நிலையமான பஞ்சப்பூர் பேருந்து நிலையத்தை தி.மு.க. அரசு அவசர கதியில் திறந்ததாக அ.தி.மு.க. சமீபத்தில்தான் குற்றச்சாட்டை எழுப்பியதோடு, ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டது. தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் 09.05.2025 அன்று திறந்தவைக்கப்பட்ட முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி ஒருங்கிணைந்த பேருந்து…
