Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

தேர்தலுக்குப் பிறகு காணாமல் போகும் விஜய்! கர்ஜித்த எடப்பாடி!

‘களத்தில் இல்லாதவர்களைப் பற்றி பேச விரும்பவில்லை’ என அ.தி.மு.க.வை மறைமுறைமாக சீண்டினார் விஜய்! ‘தேர்தல் முடிவுக்கு பிறகு களத்தில் யார் இருக்கிறார்கள் என புதிதாக கட்சி ஆரம்பித்தவர்களுக்கு தெரியவரும்’ என எடப்பாடி பழனிசாமி விஜய்க்கு பதிலடி கொடுத்திருக்கிறார். கரூர் விவகாரத்திற்கு பின்…

‘ரவுடிகளின் கூடாரமான திமுக ஆட்சிக்கு முடிவு!’ நயினார் நாகேந்திரன் ஆவேசம்!

‘தி.மு.க.விடம் ஆட்சி அதிகாரத்தை கொடுத்ததற்கு, இன்றைக்கு ரவுடிகளின் கூடாரமாக தமிழகம் இருக்கிறது. இதற்கு விரைவில் முடிவு கட்டப்படும்’ என பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் ஆவேசமாக அறிக்கை விட்டிருக்கிறார். இதுகுறித்து நயினார் நாகேந்திரன் வெளியிட்ட அறிக்கையில், ‘‘திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி…

‘அன்புமணி தரப்பு ஆர்எஸ்எஸ்ஸின் அடிமைகள்!’ ராமதாஸ் மகள் ஆவேசம்

“திமுக கைக்கூலி என எங்களை விமர்சிப்பவர்கள் யார் என்று பார்த்தால் ஆர்எஸ்எஸ் அடிமைகள்” என்று கூறிய ஸ்ரீகாந்தி, அன்புமணி தரப்பை “ஆர்எஸ்எஸ் அடிமைகள்” என்று பா.ம.க. பொதுக்குழுவில் டாக்டர் ராமதாஸின் மகள் காந்தி ஆவேசமாக பேசியிருக்கிறார். பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில்…

கணவனை கொன்றுவிட்டு கேஷுவலாக பள்ளிக்கு சென்ற ஆசிரியை!

கள்ளக்காதல் விவகாரத்தில் மனைவி கணவனைக் கொலை செய்வது, கணவன் மனைவியை கொலை செய்வது என நாளுக்கு நாள் கொடூர சம்பவம் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. தாலிய கட்டிய கணவனை கள்ளக்காதலுன் சேர்ந்த கொலை செய்துவிட்டு, கேஷுவலாக ஆசிரியை பள்ளிக்கு சென்ற சம்பவம்தான்…

கரூர் துயரம்! விஜய்யை நெருங்கும் சி.பி.ஐ.!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் வழக்கில், டில்லியில் சிபிஐ தலைமை அலுவலகத்தில் தவெக நிர்வாகிகள் ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமார், மதியழகன் உள்ளிட்டோர் ஆஜர் ஆகினர். கரூர் வேலுச்சாமிபுரத்தில், செப்டம்பர் 27ல், த.வெ.க., தலைவர் விஜய் பங்கேற்ற கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில்…

தொகுதி பங்கீடு! இணைப்பு! டிச,31ல் எடப்பாடி முக்கிய முடிவு!

கூட்ணிக் கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு மற்றும் ஓ.பி.எஸ்., டி.டி.வி. இணைப்பு குறித்து விவாதிக்க அ.தி.மு.க., மாவட்டச் செயலர்கள் கூட்டம், டிசம்பர் 31ம் தேதி கூட்டியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. இது தொடர்பாக அக்கட்சியின் தலைமை அலுவலகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், ‘‘சென்னையில் உள்ள…

‘சவுக்கு’ சங்கருக்கு இடைக்கால ஜாமீன்! காரணம் சொன்ன நீதிபதிகள்!

பணம் கேட்டு மிரட்டிய வழக்கில் கைது செய்யப்பட்ட யுடியூபர் சவுக்கு சங்கருக்கு சென்னை ஐகோர்ட் இடைக்கால ஜாமின் வழங்கியுள்ளது. பிரபல யுடியூபர் சவுக்கு சங்கரை கடந்த 13ம் தேதி போலீசார் அவரது வீட்டில் கைது செய்தனர். சென்னை நந்தனம் பகுதியில் ஹரிச்சந்திரன்…

ஜன.20ல் சட்டப்பேரவை! அதிரடி கிளப்புவாரா ஆளுநர்?

தமிழக அரசின் 2026ம் ஆண்டுக்கான முதல் சட்டமன்ற கூட்டத்தொடர் ஜனவரி 20ம் தேதி நடைபெறும் என்றும், அன்றைய தினம் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கவர்னர் உரை படிப்பார் என்று சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். இதுகுறித்து சபாநாயகர் அப்பாவு இன்று காலை சென்னை,…

டெல்லி சிபிஐ அனுப்பிய சம்மன்! தவெகவுக்கு சிக்கல்..!

கரூர் கூட்ட நெரிசல் – 41 பேர் உயிரிழந்த வழக்கில் 29ம் தேதி டெல்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜராக புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. கரூர் மாவட்டத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகம் (தவெக) பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட கோர…

அ.தி.மு.க.வில் விருப்பமனு! கால அவகாசம் நீட்டிப்பு!

2026ம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்பமனு பெறுவதற்கான கால அவகாசத்தை 4 நாட்கள் நீட்டித்து, அக்கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். தமிழக சட்டசபைத் தேர்தல் அடுத்தாண்டு நடக்க உள்ளது. வழக்கமாக ஜனவரி மாதத்துக்குப் பிறகுதான்,…