டில்லி ,

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு நேற்று(19.08.2021) கண் புரை அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக ஜனாதிபதி மாளிகையின் செய்திக் குறிப்பு கூறுகிறது.

அதாவது, 75 வயதான இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் டில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் கூறும் அந்த செய்திக் குறிப்பு, ‘சிகிச்சை வெற்றிகரமாக முடிந்த அடுத்த சில மணி நேரத்தில் அவர் தனது ஜனாதிபதி மாளிகைக்கு திரும்பியதாகவும் கூறுகிறது.

By admin