விருதுநகர்:

விருதுநகர் மாவட்டம் வச்சகாரப்பட்டி ஊராட்சி மன்ற துணைத் தலைவர் அனந்தராமன் (45) மர்ம கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டார். பூசாரிபட்டியல் குருசாமி என்பவரின் திருமணத்தில் பங்கேற்ற பின் தனது காரில் ஏற திரும்பிய போது 4 பேர் கொண்ட கும்பல் அவரை சரமாரியாக வெட்டியது. தலைப்பாகை அணிந்து மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேர் கும்பல் அரிவாளால் வெட்டியதில் அனந்தராமன் உயிரிழந்தார்.

By admin