Category: அரசியல்

பொதுச்செயலாளர் பதவி… போட்டியின்றி தேர்வாகும் எடப்பாடி?

அ.தி.மு.க.வில் ஒற்றைத் தலைமை பிரச்சினையில் எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் எடப்பாடி பழனிசாமி தரப்பின் கை ஓங்கியது. பொதுக்குழு உறுப்பினர்களில் 95 சதவீதம் பேர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக இருக்கிறார்கள். அதன் அடிப்படையில் கடந்த ஜூலை 11-ந்தேதி பொதுக்குழு…

‘அடுத்து அ.தி.மு.க. ஆட்சி… தி.மு.க. வினரை விடமாட்டேன்!’ சூளுரைத்த எடப்பாடி?

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்ந்த தமிழக சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் என எதிர்க் கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். மீண்டும் தமிழகத்தில் அதிமுக ஆட்சி அமையும் என்றும், அப்போது திமுகவினரை விடமாட்டேன் என்றும் எடப்பாடி பழனிச்சாமி சூளுரைத்துள்ளார். எதிர்வரும் நாடாளுமன்ற…

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை… விழிப்புணர்வு நிகழ்ச்சியில் அம்பலம்!

நாட்டில் போதைக் கலாச்சாரம் எந்தளவிற்கு அதிகரித்து வருகிறதோ, அதே அளவிற்கு சிறுமிகளுக்கான பாலியல் குற்றங்களும் அதிகரித்து வருகிறது. கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே உள்ள பெள்ளாதி பகுதியைச் சேர்ந்தவர் 10 வயது சிறுமி. அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 5-ம்…

‘ராகுல் குடும்பத்திற்கு பதவி ஆசை இல்லை!’ அசோக் கெலாட் அதிரடி!

காங்கிரஸ் தலைவர் பதவி மீது ராகுல் குடும்பத்திற்கு ஆசையில்லை எனவும், இதனால் அந்த பதவிக்கு போட்டியிட முடிவு செய்துள்ளதாக ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் கூறியுள்ளார். காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தல், அக்., 17ல் நடக்க உள்ளது. இதற்கு முறைப்படியான…

ஏழாவது திருமணம்… ஏமாந்த மாப்பிள்ளைகள்… சிக்கிய பெண்..!

ஆறாவது திருமணம் முடிந்த, 15 நாட்களுக்குள் ஏழாவது திருமணம் செய்ய வந்த மோசடி மணப்பெண்ணையும், அவருக்கு உடந்தையாக இருந்த மூவரையும் போலீசார் கைது செய்தனர். நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் அருகே கள்ளிபாளையத்தைச் சேர்ந்தவர் தனபால், 35. இவருக்கும், மதுரையைச் சேர்ந்த…

கஞ்சா செடிகளை வளர்த்த விவசாயி கைது!

தமிழகம் முழுவதும் குட்கா, கஞ்சா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி ஈரோடு மாவட்டம் கடம்பூர் மலை பகுதியில் உள்ள குத்தியாலத்தூர், கேர்மாளம் உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் தீவிர சோதனை…

விபச்சாரத்தில் பிரபல நடிகைகள்… போலீசில் சிக்கிய லிஸ்ட்..!

தமிழகத்தில் காதல் ஜோடிகளை மிரட்டி கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வந்த நபர் அந்த பணத்தை எவ்வாறெல்லாம் செலவழித்தார் என்பது குறித்த அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் நசரத்பேட்டை காவல் எல்லையில், கடந்த 16ம் திகதி இரவு 400 அடி பைபாஸ்…

தேர்தல் வியூகம்… பி.கே. திடீர் அறிவிப்பு..!

‘இனி எந்தவொரு கட்சிக்கும் தேர்தல் வியூகம் அமைத்துக் கொடுக்கும் பணிகளில் ஈடுபடமாட்டேன்’ என பிரசாந்த் கிஷோர் தனது திடீர் முடிவை அறிவித்திருக்கிறார்! 2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பாரதிய ஜனதாவை வீழ்த்த எதிர்க்கட்சி சார்பில் பீகார்…

கனிமொழிக்கு பதவி… அறிவாலயத்திற்கு பறக்கும் கடிதங்கள்!

தி.மு.க.வின் துணைப் பொதுச் செயலாளர் பதவியை சுப்புலட்சுமி ஜெகதீசன் ராஜினாமா செய்தி அதிர்ச்சியிலிருந்து இன்னும் அறிவாலயம் விடுபடவில்லை. இந்த நிலையில்தான் கனிமொழிக்கு துணைப் பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட வேண்டும் என அண்ணா அறிவாலயத்திற்கு உ.பி.க்கள் கடிதங்கள் அனுப்புகின்றனர்! சென்னை அம்பத்தூர்…

பூ விற்பவர்களிடம் மாமூல்… சசிகலா கடும் எச்சரிக்கை..!

தி.மு.க. ஆட்சியில் சாலையோரத்தில் தட்டில் வைத்து பூ விற்பவர்களிடம் கூட மாமுல் கேட்க ஆரம்பித்துவிட்டார்கள். இதனை பார்த்துக் கொண்டு சும்மா இருக்க மாட்டேன் என சசிகலா எச்சரிக்கை விடுத்திருக்கிறார்! சசிகலா கும்மிடிப்பூண்டி தொகுதியில் பயணம் மேற்கொண்டுடார். அப்போது அவர் மக்களிடையே சசிகலா…