Home

  • செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் 35வது முறையாக நீட்டிப்பு..!
    முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 35வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை நீட்டித்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கில் அமலாக துறையால் கடந்த ஆண்டு ஜூன் 14ஆம் தேதி செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். அமலாக்கத்துறை வழக்கில் இன்று சென்னையில் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் […]
  • முதல்வரை சந்தித்து நன்றி கூறிய கூட்டணி கட்சி தலைவர்கள் !
    தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக கடந்த 19ம் தேதி மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. இந்த தேர்தலில் திமுக, அதிமுக, பாஜக என மும்முனை போட்டி நிலவியது. இதில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஎம்), விடுதலை சிறுத்தைகள் கட்சி, மதிமுக, இந்திய யூனியன் முஸ்லிம் […]
  • காங்.வேட்பாளர் மாணிக்கம் தாகூர் தகுதி நீக்கமா..! தேர்தல் ஆணையம் ஒருவாரத்தில் முடிவு !!
    விருதுநகர் காங். வேட்பாளர் மாணிக்கம் தாகூரை தகுதி நீக்கக் கோரிய மனு மீது ஒருவாரத்தில் முடிவு எடுக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் மதுரை மேற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி தலைவர் சசிகுமார் தாக்கல் செய்த மனுவில், மக்களவை தேர்தலின் போது, விருதுநகர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரின் […]
  • படி தாண்டிய சிறுமி! பாழாக்கிய இருவர்! திருச்சி பரிதாபம்!
    பெற்றோர் திட்டியதால் வீட்டை விட்டு வெளி«றிய 14 வயது சிறுமியை மூவர் பாழாக்கிய சம்பவம்தான் திருச்சியில் பரிதாபத்தை ஏற்படுத்தியிருக்கிறது. திருச்சியை சேர்ந்தவள் அந்த 14 வயது சிறுமி.. திருச்சியிலேயே பள்ளி ஒன்றில் 9ம் வகுப்பு படித்து வருகிறாள்.. கடந்த 19ம் தேதி, சிறுமியை, பெற்றோர் ஏதோ திட்டிவிட்டார்களாம். உடனே பெற்றோரிடம் கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறிவிட்டாள். முதலில், திருச்சி […]
  • பிரதமர் மோடி பேசியது வடிகட்டின பொய்..! முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் மொய்தீன் கண்டனம் !!
    இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் மொய்தீன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்திய மக்களின் சொத்துகளை, நிலங்களை, ஆபரணங்களை பறித்து முஸ்லிம்களுக்கு பகிர்ந்து கொடுக்கப்படும் என்று காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் எங்கே கூறியிருக்கிறது. இல்லாததையும், பொல்லாததையும் இட்டுக்கட்டி பேசும் பொய் பேச்சாக அல்லவா மோடியின் பேச்சு இருக்கிறது. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி முஸ்லிம் சமுதாயத்திற்கு மட்டுமே […]
  • பிடிபட்ட பணத்திற்கும், எனக்கும் தொடர்பில்லை: நயினார் நாகேந்திரன்..!
    பாராளுமன்ற தேர்தலையொட்டி, கடந்த 6-ந் தேதி இரவு தேர்தல் பறக்கும் படையினர் சென்னை தாம்பரம் ரெயில் நிலையத்தில் வந்து நின்ற நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலில் நடத்திய சோதனையில் ரூ.4 கோடி ரொக்கப்பணம் பிடிபட்டது. பிடிபட்ட பணம் நெல்லை பா.ஜனதா வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு தேர்தல் செலவுக்காக வாக்காளர்களுக்கு கொடுக்க கொண்டு சென்றதாக விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. […]
  • தெலுங்கானா மாநிலத்தில் மோடி சூறாவளி பிரசாரம்..!
    தெலுங்கானா மாநிலத்தில் உள்ள 17 பாராளுமன்ற தொகுதிகளில் பா.ஜ.க தனித்துப் போட்டியிடுகிறது. கடந்த 2019 தேர்தலில் 4 இடங்களில் வெற்றி பெற்றது. இந்த முறை கூடுதல் இடங்களில் வெற்றி பெற பா.ஜ.க. திட்டமிட்டு அதற்கேற்றவாறு பிரசார பணிகளை முடுக்கி விட்டுள்ளது. தெலுங்கானாவில் பிரதமர் நரேந்திர மோடி சூறாவளி பிரசாரத்தை அடுத்த வாரம் தொடங்குகிறார். 30-ந்தேதி ஜாகீராபாத் தொகுதியில் நடக்கும் […]
  • இணையத்தில் வைரலாகும் சாய் தன்ஷிகாவின் படுக்கையறை காட்சி..! 
    The Proof என்ற படத்தில் சாய் தன்ஷிகா நடித்து வருகிறார். இந்த படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியானது. கடந்த 2006-ம் ஆண்டு வெளியான மனதோடு விளையாடு என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் சாய் தன்ஷிகா. எனினும் இந்த படத்திற்கு போதிய வரவேற்பு கிடைக்கவில்லை. இதை தொடர்ந்து ஜெயம் ரவியின் பேராண்மை படத்தில் அவர் நடித்திருந்தார். இந்த படம் அவருக்கு […]
  • பிரதமர் மோடிக்கு எதிராக பேசினால் வீடு திரும்ப மாட் டீர்கள்..! ஒன்றிய அமைச்சர் நாராயண ரானே எச்சரிக்கை..!
    பிரதமர் மோடியை திட்டி பேசினால் வீடு திரும்ப மாட்டார்கள் என்று ஒன்றிய அமைச்சர் நாராயண ரானே சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். ஒன்றிய அமைச்சரும், மகாராஷ்டிரா மாநிலம் ரத்னகிரி-சிந்துதுர்க் தொகுதி பாஜக வேட்பாளருமான நாராயண ரானே, சிந்துதுர்க்கில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் பேசுகையில், ‘சிவசேனா (யுபிடி) தலைவர் உத்தவ் தாக்கரே மற்றும் அவரது கட்சி எம்பி சஞ்சய் ராவுத் ஆகியோர் […]
  • காப்புரிமை ஒப்பந்தம்! இளைய ராஜாவுக்கு ஐகோர்ட் கேள்வி!
    இளையராஜா இசையமைத்த பாடல்கள் காப்புரிமை ஒப்பந்தம் தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. ஒப்பந்தம் முடிந்த பிறகும் காப்புரிமையின்றி இளையராஜா இசையமைத்த பாடல்களை நிறுவனங்கள் பயன்படுத்தியதாக புகார் எழுந்தது. இளையராஜா புகாரின் பேரில் அவரது பாடல்களை பயன்படுத்த எக்கோ, அகி மியூசிக் நிறுவனங்களுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது. இதை தொடர்ந்து, இடைக்கால தடையை நீக்கக் கோரி எக்கோ […]
  • மதவாத அரசியல் செய்வதே காங்கிரஸ்! வானதி பகீர் குற்றச்சாட்டு!
    ‘‘சிறுபான்மையினர் வாக்குகளை மொத்த அறுவடை செய்ய மதவாத அரசியலை செய்து வருவதே காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள்தான்’’ என பா.ஜ.க. தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் கூறியிருக்கிறார். நாடாளுமன்ற தேர்தலையொட்டி பிரதமர் மோடி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இந்தநிலையில் ராஜஸ்தானில் நடைபெற்ற பிச்சாரக்கூட்டத்தில் பேசியவர், இஸ்லாமியர்களுக்கு எதிரான கருத்துகளை வெளிப்படையாக பேசியிருந்தார். இந்த பேச்சுக்கு […]
  • மோடியின் கேரண்டி குறித்து கார்கே விளக்கம்..!
    மோடியின் கேரண்டி குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே விளக்கம் அளித்துள்ளார். அதில்,”கறுப்புப் பணத்தை மீட்டு ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.15 லட்சம் தருவேன் என்றார் மோடி; அடுத்த தேர்தலில், விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவேன் என்றார்.இப்போது மீண்டும் மோடியின் கேரண்டி என சொல்லிக்கொண்டிருக்கிறார். அவர் சொல்லும் எதையும் செய்யமாட்டார். அதுதான் மோடியின் கேரண்டி,”இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
  • நயினார் நாகேந்திரனுக்கு மீண்டும் சம்மன் அனுப்ப முடிவு..!
    பாராளுமன்ற தேர்தலையொட்டி, கடந்த 6-ந் தேதி இரவு தேர்தல் பறக்கும் படையினர் சென்னை தாம்பரம் ரெயில் நிலையத்தில் வந்து நின்ற நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலில் நடத்திய சோதனையில் ரூ.4 கோடி ரொக்கப்பணம் பிடிபட்டது. பிடிபட்ட பணம் நெல்லை பா.ஜனதா வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு தேர்தல் செலவுக்காக வாக்காளர்களுக்கு கொடுக்க கொண்டு சென்றதாக விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. […]